Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கணவர், சகோதர உறவு முறை என தெரியவந்ததால் அதிர்ச்சி: விவாகரத்து கோரிய இளம்பெண்

Go down

கணவர், சகோதர உறவு முறை என தெரியவந்ததால் அதிர்ச்சி: விவாகரத்து கோரிய இளம்பெண் Empty கணவர், சகோதர உறவு முறை என தெரியவந்ததால் அதிர்ச்சி: விவாகரத்து கோரிய இளம்பெண்

Post by oviya Fri Sep 18, 2015 2:55 pm

காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் ஒருவர் தனது கணவர், சகோதர உறவு முறை என தெரியவந்ததை அடுத்து விவகாரத்து கேட்டு காவல் நிலையத்தை நாடியுள்ளார்.
குஜராத் மாநிலம் அம்பாவதி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வஸ்த்ரால் பகுதியை சேர்ந்த குப்தா என்பவரை காதலித்திருக்கிறார்.

இந்த நிலையில் அந்த இளம்பெண்ணிற்கு வீட்டில் திருமணம் செய்து வைக்க முயற்சிகள் நடந்துள்ளது.

இதை அறிந்த இருவரும் சந்தித்து பேசி பெற்றோருக்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.

ஆனால் இந்த திருமணம் குறித்து பெற்றோருக்கு தெரியப்படுத்தாமல் அவரவர் வீட்டிலேயே இருந்தனர்.

இதனிடையே உறவினர் ஒருவரது திருமண விழாவில் குடும்பத்துடன் சென்ற அந்த இளம்பெண்ணுக்கு,

தமது கணவர் நெருங்கிய உறவினர் என்பதும் தமக்கு அண்ணன் முறை எனவும் தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் உறவு முறைக்காக தமது காதல் திருமணத்தை முறித்துக்கொள்வது என முடிவு செய்துள்ளார்.

பெற்றோருக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்துகொண்டவரை விவாவகரத்து செய்யவும் முன்வந்துள்ளார்.

ஆனால் அந்த இளம்பெண்ணின் முடிவுக்கு காதல் கணவர் உடன்படவில்லை என தெரிய வந்ததும் அவர் மகளிர் காவல் நிலையத்தை நாடியுள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சுமூகமான முறையில் பிரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இருவரும் பொலிசாரை கேட்டுக்கொண்டுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum