Top posting users this month
No user |
Similar topics
சோ.ராமசாமி மரணம்: பொய்யான தகவலை வெளியிட்டு ஆயிரம் முறை மன்னிப்பு கோரிய குஷ்பு
Page 1 of 1
சோ.ராமசாமி மரணம்: பொய்யான தகவலை வெளியிட்டு ஆயிரம் முறை மன்னிப்பு கோரிய குஷ்பு
துக்ளக் பத்திரிகையின் ஆசிரியரும், அரசியல் விமர்சகருமான சோ ராமசாமி இறந்துவிட்டதாக பொய்யான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சோ.ராமசாமி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்று சோ.ராமசாமியின் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து, மிகவும் ஆபத்தான நிலையில், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், அவர் இறந்துவிட்டதாக சமூகவலைதளங்களில் பொய்யான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த தகவலை நடிகை குஷ்புவும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனைப்பார்த்த பலரும் சோ ராமசாமி நலமாக இருப்பதாக ரீடுவிட் செய்ததையடுத்து, பொய்யான பதிவை வெளியிட்ட காரணத்திற்காக ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் என்று மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
மேலும், இந்திய இளைஞர் காங்கிரஸின் முன்னாள் தலைவருமான ஜோதிமணி சென்னிமலை அவர்களும் இந்த தவறான தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சோ.ராமசாமி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்று சோ.ராமசாமியின் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து, மிகவும் ஆபத்தான நிலையில், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், அவர் இறந்துவிட்டதாக சமூகவலைதளங்களில் பொய்யான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த தகவலை நடிகை குஷ்புவும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனைப்பார்த்த பலரும் சோ ராமசாமி நலமாக இருப்பதாக ரீடுவிட் செய்ததையடுத்து, பொய்யான பதிவை வெளியிட்ட காரணத்திற்காக ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் என்று மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
மேலும், இந்திய இளைஞர் காங்கிரஸின் முன்னாள் தலைவருமான ஜோதிமணி சென்னிமலை அவர்களும் இந்த தவறான தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மு.க.ஸ்டாலினை சந்தித்து இடைத்தேர்தலில் ஆதரவு கோரிய டிராபிக் ராமசாமி
» மகிந்தவின் இரு நூல்களை வெளியிட்டு வைத்தார் மைத்திரி
» தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் கூட்டமைப்பிடம் முழுமையான தகவலை கோரும் மத்திய அரசு!
» மகிந்தவின் இரு நூல்களை வெளியிட்டு வைத்தார் மைத்திரி
» தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் கூட்டமைப்பிடம் முழுமையான தகவலை கோரும் மத்திய அரசு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum