Top posting users this month
No user |
பாலியல் வன்கொடுமையில் முதலிடம் பிடித்த மாநிலம் எது?
Page 1 of 1
பாலியல் வன்கொடுமையில் முதலிடம் பிடித்த மாநிலம் எது?
இந்தியாவில் 37,681 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்றப்பதிவுத்துறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
பாலியல் வன்கொடுமைகள் நடைபெறும் மாநிலத்தில் மத்தியபிரதேசம் முதலிடத்தில் உள்ளது, இரண்டாவது இடத்தில் ராஜஸ்தான் உள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு மட்டும் மத்திய பிரதேசத்தில் 5,085 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன என்றும், இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மைனர் பெண்கள் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் 3,770 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இதற்கு அடுத்தபடியாக உத்திரபிரதேசமும், மகாராஷ்டிராவும் உள்ளன.
டெல்லியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. நாகலாந்தில் 32 வழக்குகள் பதிவாகியுள்ளன.
பாலியல் வன்கொடுமைகள் நடைபெறும் மாநிலத்தில் மத்தியபிரதேசம் முதலிடத்தில் உள்ளது, இரண்டாவது இடத்தில் ராஜஸ்தான் உள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு மட்டும் மத்திய பிரதேசத்தில் 5,085 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன என்றும், இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மைனர் பெண்கள் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் 3,770 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இதற்கு அடுத்தபடியாக உத்திரபிரதேசமும், மகாராஷ்டிராவும் உள்ளன.
டெல்லியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. நாகலாந்தில் 32 வழக்குகள் பதிவாகியுள்ளன.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum