Top posting users this month
No user |
Similar topics
சக ராணுவ வீரர்களை காப்ப்பாற்றிவிட்டு வீர மரணமடைந்த தமிழர்: இந்திய-சீன எல்லையில் சோகம்
Page 1 of 1
சக ராணுவ வீரர்களை காப்ப்பாற்றிவிட்டு வீர மரணமடைந்த தமிழர்: இந்திய-சீன எல்லையில் சோகம்
சீன எல்லையில் தமிழகத்தை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் ஒருவர் தன்னுடன் இருந்தவர்களின் உயிரை காப்பாற்றிவிட்டு வீரமரணம் அடைந்துள்ளார்.
வேலுரை சேர்ந்த ஜி.அண்ணாமலை (48), இந்திய ராணுவத்தில் அருணாசலபிரதேசத்தில் மெட்ராஸ் இன்ஜினியரிங் குரூப்பில் 201வது படைப்பிரிவில் சுபேதாராக பணிபுரிந்து வந்தார்.
அவர் கடந்த 18ம் திகதி காலை இந்திய-சீன எல்லையை கண்காணிப்பதற்காக ஏரியல் ஆபரேஷன் பால்கான் என்ற நடவடிக்கையில் ஈடுபட்ட போது, ஏவுகணை போன்ற ஆயுதம், ஏரியல் கோபுரத்தை தாக்கியது.
இதில் ஏரியல் துண்டாகி இவரது படைப்பிரிவினர் மலையில் விழும் அபாயத்தில் இருந்தபோது அனைவரையும் அண்ணாமலை காப்பாற்றியுள்ளார்.
ஆனால் மலைச்சரிவில் அண்ணாமலை விழுந்துவிட்டார். அப்போது மலையில் மண் சரிவு ஏற்பட்டது.
இதில் பெரிய பாறை உருண்டு அண்ணாமலை மீது விழுந்ததில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
வீரமரணமடைந்த அண்ணாமலையின் உடல் நேற்று இரவு அசாம் தலைநகர் கவுகாத்தி விமான நிலையம் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து அவரது ஊருக்கு எடுத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
மேலும், வீரமரணமடைந்த அண்ணாமலைக்கு மனைவியும் 2 மகள்கள், மற்றும் ஒரு மகனும் உள்ளனர்.
வேலுரை சேர்ந்த ஜி.அண்ணாமலை (48), இந்திய ராணுவத்தில் அருணாசலபிரதேசத்தில் மெட்ராஸ் இன்ஜினியரிங் குரூப்பில் 201வது படைப்பிரிவில் சுபேதாராக பணிபுரிந்து வந்தார்.
அவர் கடந்த 18ம் திகதி காலை இந்திய-சீன எல்லையை கண்காணிப்பதற்காக ஏரியல் ஆபரேஷன் பால்கான் என்ற நடவடிக்கையில் ஈடுபட்ட போது, ஏவுகணை போன்ற ஆயுதம், ஏரியல் கோபுரத்தை தாக்கியது.
இதில் ஏரியல் துண்டாகி இவரது படைப்பிரிவினர் மலையில் விழும் அபாயத்தில் இருந்தபோது அனைவரையும் அண்ணாமலை காப்பாற்றியுள்ளார்.
ஆனால் மலைச்சரிவில் அண்ணாமலை விழுந்துவிட்டார். அப்போது மலையில் மண் சரிவு ஏற்பட்டது.
இதில் பெரிய பாறை உருண்டு அண்ணாமலை மீது விழுந்ததில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
வீரமரணமடைந்த அண்ணாமலையின் உடல் நேற்று இரவு அசாம் தலைநகர் கவுகாத்தி விமான நிலையம் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து அவரது ஊருக்கு எடுத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
மேலும், வீரமரணமடைந்த அண்ணாமலைக்கு மனைவியும் 2 மகள்கள், மற்றும் ஒரு மகனும் உள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நியூசிலாந்து கடலில் தத்தளித்த தமிழர்: இளம் பெண்களால் காப்பாற்றப்பட்டும் உயிரிழந்த சோகம்
» இஸ்ரேலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராணுவ வீரருக்கு வீரதீர விருது
» மர்மமாக மரணமடைந்த நித்தியானந்தா சிஷ்யையின் கடைசி காட்சிகள்
» இஸ்ரேலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராணுவ வீரருக்கு வீரதீர விருது
» மர்மமாக மரணமடைந்த நித்தியானந்தா சிஷ்யையின் கடைசி காட்சிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum