Top posting users this month
No user |
Similar topics
அப்துல்கலாம் நினைவிடத்தில் தினமும் 10 ஆயிரம் பேர் அஞ்சலி
Page 1 of 1
அப்துல்கலாம் நினைவிடத்தில் தினமும் 10 ஆயிரம் பேர் அஞ்சலி
ராமேஸ்வரத்தில் மக்கள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் சமாதிக்கு ஒரு நாளைக்கு சாராசரியாக 10 ஆயிரம் பேர் அஞ்சலி செலுத்துகின்றனர்.
அப்துல்கலாமின் உடல் அவரது பிறந்த ஊரான ராமேஸ்வரத்தில் தேசிய சாலை அருகே உள்ள பேக்கரும்பு என்ற இடத்தில் யூலை 30ம் திகதி அடக்கம் செய்யப்பட்டது.
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஒரு நாளைக்கு சாராசரியாக 10 ஆயிரம் பேர் வீதம் இதுவரை 2 லட்சம் பேர் அஞ்சலி செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் தவறாமல் கலாம் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி விட்டு செல்கின்றனர்.
அப்துல்கலாமின் உடல் அவரது பிறந்த ஊரான ராமேஸ்வரத்தில் தேசிய சாலை அருகே உள்ள பேக்கரும்பு என்ற இடத்தில் யூலை 30ம் திகதி அடக்கம் செய்யப்பட்டது.
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஒரு நாளைக்கு சாராசரியாக 10 ஆயிரம் பேர் வீதம் இதுவரை 2 லட்சம் பேர் அஞ்சலி செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் தவறாமல் கலாம் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி விட்டு செல்கின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கையில் மருந்தகங்கள் 30 ஆயிரம்! பதிவான மருந்தாளர்கள் 7ஆயிரம் பேர் மட்டுமே!
» சொத்துக்களை விற்ற அப்துல்கலாம்! காரணம் என்ன?
» சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழக்கை பாதிப்பு! இதுவரை 15 பேர் பலி 12 பேர் மாயம்
» சொத்துக்களை விற்ற அப்துல்கலாம்! காரணம் என்ன?
» சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழக்கை பாதிப்பு! இதுவரை 15 பேர் பலி 12 பேர் மாயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum