Top posting users this month
No user |
Similar topics
சூனியம் வைப்பதாக கூறி இரவோடு இரவாக அடித்துக்கொலை செய்யப்பட்ட பெண்கள்: ஜார்க்கண்டில் பயங்கரம்
Page 1 of 1
சூனியம் வைப்பதாக கூறி இரவோடு இரவாக அடித்துக்கொலை செய்யப்பட்ட பெண்கள்: ஜார்க்கண்டில் பயங்கரம்
ஜார்க்கண்டில் சூனியம் வைப்பதாக கூறி 5 பெண்களை இரவோடு இரவா அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் தலைநகர் மாவட்டமான ராஞ்சியின் அருகாமையில் இருக்கும் கான்ஜியா கிராமத்தை சேர்ந்த 5 பெண்கள் சூனியம் வைப்பதாக அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
அதன்படி, ஒரு கும்பல் கைத்தடி மற்றும் கூர்மையான ஆயுதங்களால் நேற்று நள்ளிரவில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர், இதில் படுகாயமடைந்த 5 பெண்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இன்று காலை இதுபற்றிய தகவல் அறிந்து, அந்த கிராமத்துக்கு விரைந்துச் சென்ற பொலிசார், பிரேதங்களை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஜார்க்கண்ட் தலைநகர் மாவட்டமான ராஞ்சியின் அருகாமையில் இருக்கும் கான்ஜியா கிராமத்தை சேர்ந்த 5 பெண்கள் சூனியம் வைப்பதாக அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
அதன்படி, ஒரு கும்பல் கைத்தடி மற்றும் கூர்மையான ஆயுதங்களால் நேற்று நள்ளிரவில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர், இதில் படுகாயமடைந்த 5 பெண்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இன்று காலை இதுபற்றிய தகவல் அறிந்து, அந்த கிராமத்துக்கு விரைந்துச் சென்ற பொலிசார், பிரேதங்களை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இரவோடு இரவாக இடிக்கப்பட்ட “மோடி கோவில்”
» இரவோடு இரவாக அகற்றப்பட்ட பிரபாகரனின் சிலை! தமிழக அரசு அதிரடி
» அ.தி.மு.க. அலுவலகத்தில் மண்டை ஓடு: பில்லி சூனியம் வைத்ததாக பரபரப்பு
» இரவோடு இரவாக அகற்றப்பட்ட பிரபாகரனின் சிலை! தமிழக அரசு அதிரடி
» அ.தி.மு.க. அலுவலகத்தில் மண்டை ஓடு: பில்லி சூனியம் வைத்ததாக பரபரப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum