Top posting users this month
No user |
Similar topics
அ.தி.மு.க. அலுவலகத்தில் மண்டை ஓடு: பில்லி சூனியம் வைத்ததாக பரபரப்பு
Page 1 of 1
அ.தி.மு.க. அலுவலகத்தில் மண்டை ஓடு: பில்லி சூனியம் வைத்ததாக பரபரப்பு
ஈரோடு மாவட்டம் சிவகிரி புதிய பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. அலுவலகம் முன்னாள் மனித மண்டையோடு வைக்கப்பட்டமையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகிரி அலுவலகத்தில் எப்போதும் கட்சி பிரமுகர்கள் கூடுவார்கள். கட்சி குறித்து கலந்துரையாடுவார்கள்.
இன்று காலை 6 மணிக்கு சிவகிரி அ.தி.மு.க. பேரூர் செயலாளர் ராமலிங்கம் வழக்கம் போல் கட்சி அலுவலகத்தை திறக்க வந்தார். அப்போது அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
அலுவலகம் முன் ஒரு மனித மண்டை ஓடு இருந்தது. அ.தி.மு.க. அலுவலகம் முன் சந்தனம் தெளித்து பூஜை செய்து மண்டை ஓடு முழுவதும் சிவப்பு வர்ணம் பூசி வாயில் சந்தனம் தடவிய எலுமிச்சம் பழமும் வைக்கப்பட்டிருந்தது.
பஸ் நிலையம் அருகே மார்க்கெட் உள்ளதால் காலை நேரத்தில் பொது மக்கள் அங்கு வரு வார்கள். சந்தை அருகே உள்ள அ.தி.மு.க. அலுவலகம் முன் மனித மண்டை ஓடு வைக்கப்பட்டிருப்பதை கண்டு பொதுமக்களும் அங்கு திரண்டனர்.
இதனால் சிவகிரியில் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க. பிரமுகர்களும், தொண்டர்களும் அங்கு குவிந்தனர்.
அ.தி.மு.க. அலுவலகம் முன் யாரோ விஷமிகள் பில்லி – சூனியம் வைத்திருப்பதாக பரபரப்பாக கூறப்பட்டது.
சிவகிரி பேரூர் செயலாளர் ராமலிங்கம் மற்றும் அ.தி.மு.க.வினர் மனித மண்டை ஓட்டை அகற்றி அங்கு மஞ்சள் தடவி வேப்பில்லை வைத்து சிறப்பு பூஜை நடந்தது. பிறகே ஆட்சி அலுவலகத்தை திறந்தனர்.
சிவகிரி அலுவலகத்தில் எப்போதும் கட்சி பிரமுகர்கள் கூடுவார்கள். கட்சி குறித்து கலந்துரையாடுவார்கள்.
இன்று காலை 6 மணிக்கு சிவகிரி அ.தி.மு.க. பேரூர் செயலாளர் ராமலிங்கம் வழக்கம் போல் கட்சி அலுவலகத்தை திறக்க வந்தார். அப்போது அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
அலுவலகம் முன் ஒரு மனித மண்டை ஓடு இருந்தது. அ.தி.மு.க. அலுவலகம் முன் சந்தனம் தெளித்து பூஜை செய்து மண்டை ஓடு முழுவதும் சிவப்பு வர்ணம் பூசி வாயில் சந்தனம் தடவிய எலுமிச்சம் பழமும் வைக்கப்பட்டிருந்தது.
பஸ் நிலையம் அருகே மார்க்கெட் உள்ளதால் காலை நேரத்தில் பொது மக்கள் அங்கு வரு வார்கள். சந்தை அருகே உள்ள அ.தி.மு.க. அலுவலகம் முன் மனித மண்டை ஓடு வைக்கப்பட்டிருப்பதை கண்டு பொதுமக்களும் அங்கு திரண்டனர்.
இதனால் சிவகிரியில் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க. பிரமுகர்களும், தொண்டர்களும் அங்கு குவிந்தனர்.
அ.தி.மு.க. அலுவலகம் முன் யாரோ விஷமிகள் பில்லி – சூனியம் வைத்திருப்பதாக பரபரப்பாக கூறப்பட்டது.
சிவகிரி பேரூர் செயலாளர் ராமலிங்கம் மற்றும் அ.தி.மு.க.வினர் மனித மண்டை ஓட்டை அகற்றி அங்கு மஞ்சள் தடவி வேப்பில்லை வைத்து சிறப்பு பூஜை நடந்தது. பிறகே ஆட்சி அலுவலகத்தை திறந்தனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பில்லி சூனியத்தால் பாதிக்கப்படுவர்களுக்கு கைகொடுக்கும் தேவி!
» பில்லி, சூனியம்: அதிரவைக்கும் ஆவிகளின் திகில் உலகம்
» பில்லி சூனியத்தை கட்டுப்படுத்தும் வீரபத்திரர்
» பில்லி, சூனியம்: அதிரவைக்கும் ஆவிகளின் திகில் உலகம்
» பில்லி சூனியத்தை கட்டுப்படுத்தும் வீரபத்திரர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum