Top posting users this month
No user |
Similar topics
பில்லி சூனியத்தை கட்டுப்படுத்தும் வீரபத்திரர்
Page 1 of 1
பில்லி சூனியத்தை கட்டுப்படுத்தும் வீரபத்திரர்
அனல் போன்ற கோபம் கொண்ட வீரபத்திரர், பில்லி- சூனியத்தை கட்டுப்படுத்தக் கூடியவர்.
வீரபத்திரரை வழிபடுவதால் பேய்பிடித்தல், பில்லி, சூனியம் எனும் மனநோய்கள் போன்ற கண்காணாத் தொல்லைகள் மற்றும் மனதில் தோன்றும் இனம் புரியாத அச்சம் போன்றவையும் விலகுகிறது.
நமக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் உண்டாகிடும், வாழ்வு சிறக்க வழிவகுக்கும். பவுர்ணமி, செவ்வாய்கிழமை, ஞாயிற்றுகிழமை, குறிப்பாக கார்த்திகை மாத ஞாயிற்றுகிழமை, சித்ரா பவு-ர்ணமியும் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தவை.
தேய்பிறை அஷ்டமி தினங்களும் பைரவவழிபாடு போன்று வீரபத்திரர் வழிபாடும் சில ஆலயங்களில் காணப்படுகிறது.
வீரபத்திரபெருமானும் தும்பைபூ மாலை அணிந்து தட்சனின் யாகத்தை அழிக்க சென்றார் என்று தாராசுரம், ஐராவதேவதேஸ்வர் ஆலயதிலுள்ள வீரபத்ரப் பரணி அல்லது தக்கயாகப் பரணி எனும் இலக்கியம் எழுதிய ஒட்டகூத்தர் உரைக்கிறார்.
எனவே வீரபத்ரருக்கு தும்பைபூ மாலை விசேஷம், தும்பைபூ அர்ச்சனையும் விசேஷம். வெள்ளைநிற வஸ்திரம் வைராக்கியத்தின் அடையாளம்.
போருக்கு வெண்நிற ஆடை அனிந்து சென்றார் என்பதாலும் வீரபத்திரருக்கு வெண்மைநிற வஸ்திரம் விசேஷம். அதிலும் வண்ணநிற கறைகள் இல்லாதது அதிவிசேஷம்.
வீரபத்திரர் வெற்றிக்குரிய கடவுளாகப் போற்றபடுவதாலும், பெயரிலேயே வெற்றியை கொண்டிருப்பதாலும் வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை சாற்றப்படுகிறது.
வீரபத்திரரை வழிபடுவதால் பேய்பிடித்தல், பில்லி, சூனியம் எனும் மனநோய்கள் போன்ற கண்காணாத் தொல்லைகள் மற்றும் மனதில் தோன்றும் இனம் புரியாத அச்சம் போன்றவையும் விலகுகிறது.
நமக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் உண்டாகிடும், வாழ்வு சிறக்க வழிவகுக்கும். பவுர்ணமி, செவ்வாய்கிழமை, ஞாயிற்றுகிழமை, குறிப்பாக கார்த்திகை மாத ஞாயிற்றுகிழமை, சித்ரா பவு-ர்ணமியும் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தவை.
தேய்பிறை அஷ்டமி தினங்களும் பைரவவழிபாடு போன்று வீரபத்திரர் வழிபாடும் சில ஆலயங்களில் காணப்படுகிறது.
வீரபத்திரபெருமானும் தும்பைபூ மாலை அணிந்து தட்சனின் யாகத்தை அழிக்க சென்றார் என்று தாராசுரம், ஐராவதேவதேஸ்வர் ஆலயதிலுள்ள வீரபத்ரப் பரணி அல்லது தக்கயாகப் பரணி எனும் இலக்கியம் எழுதிய ஒட்டகூத்தர் உரைக்கிறார்.
எனவே வீரபத்ரருக்கு தும்பைபூ மாலை விசேஷம், தும்பைபூ அர்ச்சனையும் விசேஷம். வெள்ளைநிற வஸ்திரம் வைராக்கியத்தின் அடையாளம்.
போருக்கு வெண்நிற ஆடை அனிந்து சென்றார் என்பதாலும் வீரபத்திரருக்கு வெண்மைநிற வஸ்திரம் விசேஷம். அதிலும் வண்ணநிற கறைகள் இல்லாதது அதிவிசேஷம்.
வீரபத்திரர் வெற்றிக்குரிய கடவுளாகப் போற்றபடுவதாலும், பெயரிலேயே வெற்றியை கொண்டிருப்பதாலும் வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை சாற்றப்படுகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பில்லி, சூனியம்: அதிரவைக்கும் ஆவிகளின் திகில் உலகம்
» வெற்றி தரும் வீரபத்திரர்!
» பில்லி, சூனியம், அகலும் ஏடகநாதர் வழிபாடு
» வெற்றி தரும் வீரபத்திரர்!
» பில்லி, சூனியம், அகலும் ஏடகநாதர் வழிபாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum