Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மிஸ்டு காலால் நின்றுபோன திருமணம்: தகராறில் ஒருவர் அடித்துக்கொலை

Go down

மிஸ்டு காலால் நின்றுபோன திருமணம்: தகராறில் ஒருவர் அடித்துக்கொலை Empty மிஸ்டு காலால் நின்றுபோன திருமணம்: தகராறில் ஒருவர் அடித்துக்கொலை

Post by oviya Sun Mar 29, 2015 12:35 pm

உத்தரபிரதேசத்தில் நடைபெற இருந்த திருமணம் ஒன்று மிஸ்டு காலால் நின்றதோடு, தகராறில் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் காசியாபாத்திற்கு அருகில் உள்ள முரத்நகரில் கடந்த பிப்ரவரி 20ம் திகதி, மணமகனின் வீட்டைச் சேர்ந்த ஒருவர் மணமகளின் தந்தை தொலைபேசியில் அழைத்துள்ளார்.

ஆனால் அவர் தொலைபேசியை எடுத்து பேசாததால் கோபம் அடைந்த மாப்பிள்ளை வீட்டார் நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்திவிட்டனர்.

இவ்வாறு திடீரென்று திருமணம் நிறுத்தப்பட்டதால், மாப்பிள்ளை குடும்பத்தினரை சமதானப்படுத்த பெண்ணின் மாமா மணமகனின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக மாறியுள்ளது. இதையடுத்து மற்றொரு நாள் இரவு வேலையில், பெண்ணின் மாமா தங்கள் வீட்டிற்கு வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு 7 பேர் கொண்ட கும்பலுடன் வந்த மணமகன், துப்பாக்கி மற்றும் கத்தியால் அவர்களை தாக்கியதில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆனால், மணகளின் மாமா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்ததோடு, அவரது நண்பரது நிலையும் கவலைக்கிடமாக உள்ளது.

மேலும், பொலிசார் கூறுகையில், இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், தலைமறைவு ஆனவர்களை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum