Top posting users this month
No user |
பேருவளை பிரதேசத்துக்கு அதிரடிப்படையினர் பாதுகாப்பு
Page 1 of 1
பேருவளை பிரதேசத்துக்கு அதிரடிப்படையினர் பாதுகாப்பு
பேருவளை பிரதேசத்தின் பாதுகாப்பிற்காக விசேட பொலிஸ் பாடையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அரசியல் குழுக்கள் இரண்டிற்கு இடையில் நேற்று இரவு இடம் பெற்ற மோதல் காரணமாக விசேட பொலிஸ் பாடையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹன தெரிவித்தார்.
மோதல் சம்பவத்தினால் மூவர் காயமடைந்துளளனர்.
அரசியல் குழுக்கள் இரண்டிற்கு இடையில் நேற்று இரவு இடம் பெற்ற மோதல் காரணமாக விசேட பொலிஸ் பாடையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹன தெரிவித்தார்.
மோதல் சம்பவத்தினால் மூவர் காயமடைந்துளளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum