Top posting users this month
No user |
ஐஏஎஸ் அதிகாரி ரவி வழக்கில் பிரேத பரிசோதனை அறிக்கையால் திடீர் திருப்பம்!
Page 1 of 1
ஐஏஎஸ் அதிகாரி ரவி வழக்கில் பிரேத பரிசோதனை அறிக்கையால் திடீர் திருப்பம்!
ஐஏஎஸ் அதிகாரி ரவி வழக்கில் அவரது பிரேத பரிசோதனை அறிக்கையால் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவை சேர்ந்த நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி ரவி மர்மமான முறையில் மரணமடைந்தார்.
இதையடுத்து நடந்த தொடர் போராட்டங்களை அடுத்து, அந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டது.
அது தொடர்பான வழக்கு விசாரணையில் மணல் கடத்தல் கும்பலால் ரவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை துவங்கியது.
இந்நிலையில், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த எய்ம்ஸ் மருத்துவர்கள் தங்கள் அறிக்கையை இன்று சிபிஐ பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அந்த அறிக்கையில், ரவியின் மரணத்தில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.
அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றும், அவரது மரணம் தூக்கிட்டதால் ஏற்பட்ட மூச்சுத் திணறலால் மட்டுமே ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவை சேர்ந்த நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி ரவி மர்மமான முறையில் மரணமடைந்தார்.
இதையடுத்து நடந்த தொடர் போராட்டங்களை அடுத்து, அந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டது.
அது தொடர்பான வழக்கு விசாரணையில் மணல் கடத்தல் கும்பலால் ரவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை துவங்கியது.
இந்நிலையில், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த எய்ம்ஸ் மருத்துவர்கள் தங்கள் அறிக்கையை இன்று சிபிஐ பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அந்த அறிக்கையில், ரவியின் மரணத்தில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.
அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றும், அவரது மரணம் தூக்கிட்டதால் ஏற்பட்ட மூச்சுத் திணறலால் மட்டுமே ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum