Top posting users this month
No user |
தமிழக மீனவர் சவுதி அரேபியாவில் சுட்டுக் கொலை: நடந்தது என்ன?
Page 1 of 1
தமிழக மீனவர் சவுதி அரேபியாவில் சுட்டுக் கொலை: நடந்தது என்ன?
தமிழகத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் சவுதி அரேபியாவின் கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடற்கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் பொழிகரையைச் சேர்ந்த மதிவளன் என்ற மீனவர் மீன்பிடி தொழில் செய்ய சவுதி சென்றுள்ளார்.
இந்நிலையில், அவர் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடற்கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அவரது உடலை தாயகம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பொழிகரையைச் சேர்ந்த மதிவளன் என்ற மீனவர் மீன்பிடி தொழில் செய்ய சவுதி சென்றுள்ளார்.
இந்நிலையில், அவர் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடற்கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அவரது உடலை தாயகம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum