Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மகிந்த அரசில், அமைச்சர்கள் முடிவுகளை எடுக்கவில்லை: விஜயமுனி சொய்சா

Go down

மகிந்த அரசில், அமைச்சர்கள் முடிவுகளை எடுக்கவில்லை: விஜயமுனி சொய்சா Empty மகிந்த அரசில், அமைச்சர்கள் முடிவுகளை எடுக்கவில்லை: விஜயமுனி சொய்சா

Post by oviya Wed May 27, 2015 1:39 pm

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அமைச்சுக்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு பொறுப்பான அமைச்சர்களால் எடுக்கப்படவில்லை என நீர்ப்பாசன அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களை புறந்தள்ளி விட்டு, அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளை கொண்டு முடிவுகளையும் தீர்மானங்களையும் அமுல்படுத்தி வந்தனர் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனநாயக ரீதியான தீர்மானங்களுக்கு அமையவே தான் செயற்படுவதாகவும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அந்த ஜனநாயகம் இருக்கவில்லை என்பதால், தோல்வியடைந்ததாகவும் விஜயமுனி சொய்சா கூறியுள்ளார்.

விமல் வீரவன்ஸவின் செயற்பாடுகளே அந்த தோல்வியின் தொடக்கமாக இருந்தது என்றும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum