Top posting users this month
No user |
Similar topics
அரசில் இருந்து விலகிய 4 அமைச்சர்கள் மகிந்தவுடன் நிர்க்கதியில்
Page 1 of 1
அரசில் இருந்து விலகிய 4 அமைச்சர்கள் மகிந்தவுடன் நிர்க்கதியில்
அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை வகித்து வரும் தாம், அந்த பதவிகளை கைவிட தயாரில்லை என அண்மையில் அமைச்சு பதவிகளில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏனைய அமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.
டிலான் பெரேரா, சீ.பி.ரட்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, மகிந்த யாப்பா அபேவர்தன ஆகியோர் கடந்த வாரம் அமைச்சு பதவிகளில் இருந்து விலகிக் கொண்டனர்.
அரசாங்கத்தில் இருந்து விலகி தம்முடன் இணைந்து கொள்ளுமாறு இவர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏனைய அமைச்சர்களுக்கு பல தடவைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பதவிகளில் இருந்து விலகுவதன் மூலம் அரசாங்கத்திற்கு பெரும் அழுத்தங்களை கொடுக்க முடியும் எனவும் அதனூடாக தமக்கு தேவையானவற்றை நிறைவேற்றிக்கொள்ள முடியும் எனவும் இவர்கள், சுதந்திரக் கட்சியை சேர்ந்த அமைச்சர்களிடம் கூறியுள்ளனர்.
டிலான் பெரேரா, சீ.பி.ரட்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, மகிந்த யாப்பா அபேவர்தன ஆகியோர் அமைச்சு பதவிகளில் இருந்து விலகிய பின்னர் ஒரே ஒரு பேச்சுவார்த்தை கடந்த 25 ஆம் திகதி நடந்துள்ளது.
19 மற்றும் 20 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டங்களை நிறைவேற்றுவதற்காகவே தாம் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டதாகவும் அந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள முடியாது என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏனைய அமைச்சர்கள் இந்த பேச்சுவார்த்தையின் போது திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
டிலான் பெரேரா, சீ.பி.ரட்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, மகிந்த யாப்பா அபேவர்தன ஆகியோர் கடந்த வாரம் அமைச்சு பதவிகளில் இருந்து விலகிக் கொண்டனர்.
அரசாங்கத்தில் இருந்து விலகி தம்முடன் இணைந்து கொள்ளுமாறு இவர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏனைய அமைச்சர்களுக்கு பல தடவைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பதவிகளில் இருந்து விலகுவதன் மூலம் அரசாங்கத்திற்கு பெரும் அழுத்தங்களை கொடுக்க முடியும் எனவும் அதனூடாக தமக்கு தேவையானவற்றை நிறைவேற்றிக்கொள்ள முடியும் எனவும் இவர்கள், சுதந்திரக் கட்சியை சேர்ந்த அமைச்சர்களிடம் கூறியுள்ளனர்.
டிலான் பெரேரா, சீ.பி.ரட்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, மகிந்த யாப்பா அபேவர்தன ஆகியோர் அமைச்சு பதவிகளில் இருந்து விலகிய பின்னர் ஒரே ஒரு பேச்சுவார்த்தை கடந்த 25 ஆம் திகதி நடந்துள்ளது.
19 மற்றும் 20 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டங்களை நிறைவேற்றுவதற்காகவே தாம் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டதாகவும் அந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள முடியாது என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏனைய அமைச்சர்கள் இந்த பேச்சுவார்த்தையின் போது திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தேசிய அரசில் 100 அமைச்சர்கள்: ராஜித
» மகிந்த அரசில், அமைச்சர்கள் முடிவுகளை எடுக்கவில்லை: விஜயமுனி சொய்சா
» மைத்திரி அரசில் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்: பறைசாற்றும் மகிந்த
» மகிந்த அரசில், அமைச்சர்கள் முடிவுகளை எடுக்கவில்லை: விஜயமுனி சொய்சா
» மைத்திரி அரசில் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்: பறைசாற்றும் மகிந்த
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum