Top posting users this month
No user |
Similar topics
7 மாதங்களுக்கு பின் போயஸ் கார்டனில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா: தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை!
Page 1 of 1
7 மாதங்களுக்கு பின் போயஸ் கார்டனில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா: தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை!
ஜெயலலிதா ஆளுனரை சந்தித்த பின், சென்னை அண்ணாசாலையில் உள்ள எம்ஜிஆர்,அண்ணா மற்றும் பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இரண்டாம் இணைப்பு:
7 மாதங்களுக்கு பின்னர் போயஸ் கார்டனில் இருந்து இன்று வெளியே வந்த ஜெயலலிதா ஆளுனரை சந்தித்த பின் எம்ஜிஆர்,அண்ணா மற்றும் பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
முதல் இணைப்பு:
சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பின்னர், 7 மாதங்களுக்கு பின்னர் போயஸ் கார்டனில் இருந்து இன்று வெளியே வந்த ஜெயலலிதா, ஆளுநரை சந்தித்தார்.
சென்னை போயஸ் கார்டனில் இருந்து பிற்பகல் 1.30 மணியளவில் ஜெயலலிதா காரில் ஆளுநரை பார்க்க சென்றுள்ளார்.
போயஸ் தோட்டத்திலிருந்து கிளம்பிய ஜெயலலிதாவுக்கு வழிநெடுக அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
அவர் அமர்ந்திருக்கும் வாகனத்தை நோக்கி தொண்டர்கள் மலர்கள் தூவியும், பூரண கும்ப மரியாதை செலுத்தியும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அவர்களின் மரியாதையை ஜெயலலிதா இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, 7 மாதங்களுக்கு பிறகு தமிழக முதல்வராக நாளை மீண்டும் பதவியேற்க உள்ளார்.
இதன் மூலம் 5 முறை முதல்வராக இருந்து சாதனை படைத்துள்ள கருணாநிதியின் சாதனையை அவர் சமன் செய்கிறார்.
இரண்டாம் இணைப்பு:
7 மாதங்களுக்கு பின்னர் போயஸ் கார்டனில் இருந்து இன்று வெளியே வந்த ஜெயலலிதா ஆளுனரை சந்தித்த பின் எம்ஜிஆர்,அண்ணா மற்றும் பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
முதல் இணைப்பு:
சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பின்னர், 7 மாதங்களுக்கு பின்னர் போயஸ் கார்டனில் இருந்து இன்று வெளியே வந்த ஜெயலலிதா, ஆளுநரை சந்தித்தார்.
சென்னை போயஸ் கார்டனில் இருந்து பிற்பகல் 1.30 மணியளவில் ஜெயலலிதா காரில் ஆளுநரை பார்க்க சென்றுள்ளார்.
போயஸ் தோட்டத்திலிருந்து கிளம்பிய ஜெயலலிதாவுக்கு வழிநெடுக அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
அவர் அமர்ந்திருக்கும் வாகனத்தை நோக்கி தொண்டர்கள் மலர்கள் தூவியும், பூரண கும்ப மரியாதை செலுத்தியும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அவர்களின் மரியாதையை ஜெயலலிதா இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, 7 மாதங்களுக்கு பிறகு தமிழக முதல்வராக நாளை மீண்டும் பதவியேற்க உள்ளார்.
இதன் மூலம் 5 முறை முதல்வராக இருந்து சாதனை படைத்துள்ள கருணாநிதியின் சாதனையை அவர் சமன் செய்கிறார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கல்லூரி பேராசிரியை கற்பழித்துக் கொலை: 3 மாதங்களுக்கு பின் சிக்கிய கொலையாளி
» கண்ணீருடன் வெளியே வந்த நடிகை ரம்யா: எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்தபோது நடந்தது என்ன?
» துன்பம் ஒழியும்...இன்பம் பெருகும்! தலைவர்களின் புத்தாண்டு வாழ்த்துக்கள்
» கண்ணீருடன் வெளியே வந்த நடிகை ரம்யா: எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்தபோது நடந்தது என்ன?
» துன்பம் ஒழியும்...இன்பம் பெருகும்! தலைவர்களின் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum