Top posting users this month
No user |
Similar topics
இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்
Page 1 of 1
இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்
இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று நடந்த கடை ஞாயிறு விழாவில் நடிகர் நிழல்கள் ரவி சாமி தரிசனம் செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த இஞ்சிமேட்டில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் கடை ஞாயிறு விழா நேற்று நடந்தது.
இதில் வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார், லட்சுமி நரசிம்மர், ராமர் சீதா, கருடாழ்வார் உள்ளிட்ட சுவாமிகளுக்கு பால், தயிர், பன்னீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் திருமஞ்சன அலங்காரம், அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த விழாவில் நடிகர் நிழல்கள் ரவி தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் தோஷ நிவர்த்தி செய்து சுவாமியை தரிசனம் செய்ய வந்ததாக தெரிவித்தார்.
மேலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழா ஸ்ரீ ரங்க சடகோபகைங்கர்ய சபா நிர்வாகி பாலாஜி பட்டாச்சாரியார் தலைமையில் நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த இஞ்சிமேட்டில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் கடை ஞாயிறு விழா நேற்று நடந்தது.
இதில் வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார், லட்சுமி நரசிம்மர், ராமர் சீதா, கருடாழ்வார் உள்ளிட்ட சுவாமிகளுக்கு பால், தயிர், பன்னீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் திருமஞ்சன அலங்காரம், அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த விழாவில் நடிகர் நிழல்கள் ரவி தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் தோஷ நிவர்த்தி செய்து சுவாமியை தரிசனம் செய்ய வந்ததாக தெரிவித்தார்.
மேலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழா ஸ்ரீ ரங்க சடகோபகைங்கர்ய சபா நிர்வாகி பாலாஜி பட்டாச்சாரியார் தலைமையில் நடந்தது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum