Top posting users this month
No user |
Similar topics
பெருமாள் கோவிலில் பிரதோஷம்
Page 1 of 1
பெருமாள் கோவிலில் பிரதோஷம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சிங்கவேள் குன்றம் என்ற இடத்தில் சிங்கப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் நரசிம்மமூர்த்தி கம்பீரமான தோற்றத்துடன் அழகுற வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இந்த நரசிம்மமூர்த்தி பிரதோஷ நாளில் அவதரித்தவர் என்பதால், நந்தி தேவருடன் சிவபெருமானை வழிபடும், பிரதோஷ தினத்தன்று, மாலை 5 மணி முதல் 6 மணி வரை நரசிம்ம பெருமாளுக்கு பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது.
இந்த நரசிம்மமூர்த்தி பிரதோஷ நாளில் அவதரித்தவர் என்பதால், நந்தி தேவருடன் சிவபெருமானை வழிபடும், பிரதோஷ தினத்தன்று, மாலை 5 மணி முதல் 6 மணி வரை நரசிம்ம பெருமாளுக்கு பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum