Top posting users this month
No user |
Similar topics
நகைக்காக பெண் மருத்துவர் துப்பாட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை
Page 1 of 1
நகைக்காக பெண் மருத்துவர் துப்பாட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை
சென்னையில் மருத்துவமனை ஒன்றில் பெண் மருத்துவர் ஒருவரை நகைக்காக கொலை செய்த சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை முகப்பேர் அருகே உள்ள நொளம்பூர், வெள்ளாளர் தெருவை சேர்ந்த சங்கரின் மனைவியான பல் மருத்துவர் சங்கீதா (32), சென்னை சிர் சரோ கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வந்துள்ளார்.
கணவர் வேலைக்கு சென்றதும், தனது மருத்துவமனைக்கு சங்கீதா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று வழக்கம் போல மருத்துவமனைக்கு சென்ற சங்கீதா மதியம் சாப்பிட வீட்டிற்கு வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த சங்கர், உறவுக்கார நபர் மூலம் சங்கீதாவின் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வரச் சொல்லியுள்ளார்.
இதையடுத்து நேரில் சென்ற அவரது உறவினர், சங்கீதா தனது இருக்கையில் அமர்ந்தபடியே கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சங்கீதாவை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அங்கு பரிசோதித்த மருத்துவர், சங்கீதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த நொளம்பூர் பொலிசார், கொலைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில், மருத்துவமனைக்கு வந்த மர்ம நபர் ஒருவர், சங்கீதா அணிந்திருந்த 12.5 பவுன் தாலிச் சங்கிலியை திருடுவதற்காக துப்பாட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
பொலிசார் சங்கீதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், நோயாளி போல வந்த யாரேனும் இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேதிக்கின்றனர்.
சென்னை முகப்பேர் அருகே உள்ள நொளம்பூர், வெள்ளாளர் தெருவை சேர்ந்த சங்கரின் மனைவியான பல் மருத்துவர் சங்கீதா (32), சென்னை சிர் சரோ கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வந்துள்ளார்.
கணவர் வேலைக்கு சென்றதும், தனது மருத்துவமனைக்கு சங்கீதா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று வழக்கம் போல மருத்துவமனைக்கு சென்ற சங்கீதா மதியம் சாப்பிட வீட்டிற்கு வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த சங்கர், உறவுக்கார நபர் மூலம் சங்கீதாவின் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வரச் சொல்லியுள்ளார்.
இதையடுத்து நேரில் சென்ற அவரது உறவினர், சங்கீதா தனது இருக்கையில் அமர்ந்தபடியே கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சங்கீதாவை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அங்கு பரிசோதித்த மருத்துவர், சங்கீதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த நொளம்பூர் பொலிசார், கொலைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில், மருத்துவமனைக்கு வந்த மர்ம நபர் ஒருவர், சங்கீதா அணிந்திருந்த 12.5 பவுன் தாலிச் சங்கிலியை திருடுவதற்காக துப்பாட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
பொலிசார் சங்கீதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், நோயாளி போல வந்த யாரேனும் இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேதிக்கின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பெண் பொறியாளர் கழுத்தை அறுத்து படுகொலை: சிக்கிய கடிதத்தால் குழப்பத்தில் பொலிசார்
» ஆஸி,யில் கணவரை கொலை செய்த குற்றத்தை எதிர்நோக்கும் இலங்கை மருத்துவர்
» சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் நெருக்கடி தரப்பட்டது உண்மையே: மருத்துவர் கடிதத்தால் பரபரப்பு!
» ஆஸி,யில் கணவரை கொலை செய்த குற்றத்தை எதிர்நோக்கும் இலங்கை மருத்துவர்
» சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் நெருக்கடி தரப்பட்டது உண்மையே: மருத்துவர் கடிதத்தால் பரபரப்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum