Top posting users this month
No user |
Similar topics
முன்னாள் ஜனாதிபதியின் பிரதானி குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவில்
Page 1 of 1
முன்னாள் ஜனாதிபதியின் பிரதானி குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவில்
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு பிரதானி தற்போது கொழும்பு குற்றத் தடுப்பு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்குபற்றிய அங்குனுகொலபெலஸ்ஸ கூட்டத்தில் இராணுவ கொப்ரால் ஒருவர் துப்பாக்கியுடன் சென்ற சம்பவம் தொடர்பிலேயே விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் சென்ற இராணுவ கொப்ரால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவு உறுப்பினர் என்றும் அவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக அங்கு சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்குபற்றிய அங்குனுகொலபெலஸ்ஸ கூட்டத்தில் இராணுவ கொப்ரால் ஒருவர் துப்பாக்கியுடன் சென்ற சம்பவம் தொடர்பிலேயே விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் சென்ற இராணுவ கொப்ரால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவு உறுப்பினர் என்றும் அவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக அங்கு சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» குற்றத் தடுப்பு பிரிவிற்கு சென்றுள்ள விமல்
» விசாரணைக்காக கணவருடன் புறப்பட்ட ஷிரந்தி: விசாரணைப் பிரிவில் ஆஜராகவில்லை
» நிதி மோசடி விசாரணைப் பிரிவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கை
» விசாரணைக்காக கணவருடன் புறப்பட்ட ஷிரந்தி: விசாரணைப் பிரிவில் ஆஜராகவில்லை
» நிதி மோசடி விசாரணைப் பிரிவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum