Top posting users this month
No user |
குற்றத் தடுப்பு பிரிவிற்கு சென்றுள்ள விமல்
Page 1 of 1
குற்றத் தடுப்பு பிரிவிற்கு சென்றுள்ள விமல்
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தற்போது கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு விடுத்த அழைப்பு ஒன்றின் அடிப்படையில் விமல் இன்று புதன்கிழமை காலை அங்கு சென்றுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
வாக்குமூலம் ஒன்று அளிப்பதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது மனைவி சஷி வீரவன்சவின் போலி கடவுச்சீட்டு மற்றும் போலி தேசிய அடையாள அட்டை தயாரிப்பு சம்பவம் குறித்து விமல் வீரவன்சவிடம் விசாரணை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு விடுத்த அழைப்பு ஒன்றின் அடிப்படையில் விமல் இன்று புதன்கிழமை காலை அங்கு சென்றுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
வாக்குமூலம் ஒன்று அளிப்பதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது மனைவி சஷி வீரவன்சவின் போலி கடவுச்சீட்டு மற்றும் போலி தேசிய அடையாள அட்டை தயாரிப்பு சம்பவம் குறித்து விமல் வீரவன்சவிடம் விசாரணை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum