Top posting users this month
No user |
Similar topics
“இந்தியாவின் மகள்” மீண்டும் சர்ச்சையை கிளப்பிய வக்கீல்
Page 1 of 1
“இந்தியாவின் மகள்” மீண்டும் சர்ச்சையை கிளப்பிய வக்கீல்
இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படத்தில் பெண்களுக்கு எதிராக பேசியதற்கு தான் பொறுப்பேற்க முடியாது என குற்றவாளி முகேஷ்சிங்கின் வக்கீல் சர்மா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு நடந்த மருத்துவ மாணவி கற்பழிப்பு சம்பவம் தொடர்பில் இந்தியாவின் மகள் என்ற பெயரில் ஆவணப்படம் வெளியானது.
இங்கிலாந்தை சேர்ந்த திரைப்பட பெண் தயாரிப்பாளர் லெஸ்ஸீ உத்வின் மற்றும் பிபிசி குழுவினர் இதனை தயாரித்தனர்.
இதில் குற்றவாளி முகேஷ் சிங்கின் சர்ச்சைக்குரிய பேட்டியும் இடம்பெற்றதால், இந்தியாவில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டது.
மேலும் இந்த வழக்கில் ஆஜரான வக்கீல்களான எம்.எல்.ஷர்மா, ஏ.பி.சிங் வக்கீல்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும், பெண்களுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த 2 வக்கீல்களுக்கு பார் கவுன்சில் நோட்டீசு அனுப்பியது.
இந்நிலையில் வக்கீல் சர்மா, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முகேஷ்சிங் அவரது கதாபாத்திரத்தை செய்து உள்ளார் என்று மீண்டும் புதிய சர்ச்சையை கிளப்பிஉள்ளார்.
பிரிட்டிஷ் திரைப்பட தயாரிப்பாளர் லெஸ்லீ உத்வினால் எழுதி கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்ட் படியே நானும், என்னுடைய கட்சிக்காரரும் (பாலியல் பலாத்கார வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முகேஷ் சர்மா) பேசினோம் என்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து உள்ளார்.
மேலும் ஆவணப்படம் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்களின் கதை மற்றும் எழுதப்பட்ட உரையாடல்கள் அடிப்படையில் எடுக்கப்பட்டது. ஆவணப்படத்தில் நடித்துஉள்ளவர்கள் பேசிய உரையாடலுக்கு பொறுப்பு ஆகமுடியாது.
படத்தில் நடத்த கதாப்பாத்திரம், அவர்களின் அறிக்கை ஆக முடியாது. நான் பொறுப்பு கிடையாது, ஒருநடிகராக நடித்து, டைலாக்கை பேசியதுதான்.
நான் வில்லனாகவோ அல்லது நடிகராகவே யாருடைய மனதையாவது காயம் அடைய செய்து இருந்தால், நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இதற்கு நான் பொறுப்பு கிடையாது. இயக்குநரே பொறுப்பு என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு நடந்த மருத்துவ மாணவி கற்பழிப்பு சம்பவம் தொடர்பில் இந்தியாவின் மகள் என்ற பெயரில் ஆவணப்படம் வெளியானது.
இங்கிலாந்தை சேர்ந்த திரைப்பட பெண் தயாரிப்பாளர் லெஸ்ஸீ உத்வின் மற்றும் பிபிசி குழுவினர் இதனை தயாரித்தனர்.
இதில் குற்றவாளி முகேஷ் சிங்கின் சர்ச்சைக்குரிய பேட்டியும் இடம்பெற்றதால், இந்தியாவில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டது.
மேலும் இந்த வழக்கில் ஆஜரான வக்கீல்களான எம்.எல்.ஷர்மா, ஏ.பி.சிங் வக்கீல்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும், பெண்களுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த 2 வக்கீல்களுக்கு பார் கவுன்சில் நோட்டீசு அனுப்பியது.
இந்நிலையில் வக்கீல் சர்மா, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முகேஷ்சிங் அவரது கதாபாத்திரத்தை செய்து உள்ளார் என்று மீண்டும் புதிய சர்ச்சையை கிளப்பிஉள்ளார்.
பிரிட்டிஷ் திரைப்பட தயாரிப்பாளர் லெஸ்லீ உத்வினால் எழுதி கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்ட் படியே நானும், என்னுடைய கட்சிக்காரரும் (பாலியல் பலாத்கார வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முகேஷ் சர்மா) பேசினோம் என்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து உள்ளார்.
மேலும் ஆவணப்படம் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்களின் கதை மற்றும் எழுதப்பட்ட உரையாடல்கள் அடிப்படையில் எடுக்கப்பட்டது. ஆவணப்படத்தில் நடித்துஉள்ளவர்கள் பேசிய உரையாடலுக்கு பொறுப்பு ஆகமுடியாது.
படத்தில் நடத்த கதாப்பாத்திரம், அவர்களின் அறிக்கை ஆக முடியாது. நான் பொறுப்பு கிடையாது, ஒருநடிகராக நடித்து, டைலாக்கை பேசியதுதான்.
நான் வில்லனாகவோ அல்லது நடிகராகவே யாருடைய மனதையாவது காயம் அடைய செய்து இருந்தால், நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இதற்கு நான் பொறுப்பு கிடையாது. இயக்குநரே பொறுப்பு என்று தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சீக்கிய குருவாய் நடித்ததில் பெருமை: சர்ச்சையை கிளப்பிய சாமியார்
» பேருந்தில் அன்றிரவு நடந்தது என்ன? "இந்தியாவின் மகள்" படத்தில் விவரித்த முகேஷ் சிங்
» புதிய சர்ச்சையை ஏற்படுத்திய லாலுவின் டிவிட்டர் கருத்து
» பேருந்தில் அன்றிரவு நடந்தது என்ன? "இந்தியாவின் மகள்" படத்தில் விவரித்த முகேஷ் சிங்
» புதிய சர்ச்சையை ஏற்படுத்திய லாலுவின் டிவிட்டர் கருத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum