Top posting users this month
No user |
Similar topics
பேருந்தில் அன்றிரவு நடந்தது என்ன? "இந்தியாவின் மகள்" படத்தில் விவரித்த முகேஷ் சிங்
Page 1 of 1
பேருந்தில் அன்றிரவு நடந்தது என்ன? "இந்தியாவின் மகள்" படத்தில் விவரித்த முகேஷ் சிங்
இஸ்ரேலைச் சேர்ந்த லெஸ்லி உத்வீன் தயாரித்து, இயக்கிய பிபிசியின் ‘இந்தியாவின் மகள்’ என்ற ஆவணப்படத்தில் குற்றவாளி முகேஷ் சிங் அன்றிரவு நடந்ததை விவரித்துள்ளான்.
டிசம்பர் 16, 2012ல் நடந்த பலாத்காரம் தொடர்பான இந்த ஆவணப்படம் பெண்கள் தினத்தன்று வெளியிடுவதாக இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் யூடியூப்பில் வெளியானது.
இந்தியாவில் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பேட்டியில் முகேஷ் சிங் என்ற குற்றவாளி டிசம்பர் 16, 2012ல் நடந்த சம்பவத்தை விவரித்துள்ளான்.
சம்பவம் நடந்த தினம் மற்ற குற்றவாளிகளான அக்ஷயும், ராம் சிங்கும் மதுகுடித்து விட்டு போதையில் வந்தபோது, வினயும், பவனும் பார்ட்டி கொண்டாடலாம் என்று அழைத்துள்ளனர்.
இதையடுத்து முகேஷ் சிங் பேருந்தை ஓட்ட GB சாலை நோக்கி கிளம்பியுள்ளனர்.
குற்றவாளி மகேஷ் சிங் கூறுகையில், எல்லா இடங்களிலும் நடக்கிற ஒன்றுதான் இது. பணக்காரர்கள் பணத்தைக் கொண்டு சாதிக்கிறார்கள்.
எங்களிடம் தைரியம் இருந்தது, முடித்துவிடலாம் என்று எண்ணினோம். அன்றைய இரவு அவர்கள் எங்கள் பேருந்தில் ஏறினார்கள்.
ஏன் இந்த நேரத்தில் ஒரு ஆணுடன் வெளியே வந்தாய்? என்று அந்த பெண்ணிடம் கேட்டோம்.
அதற்கு அந்தப் பையன் எங்களை அறைந்தான், அதற்குப் பிறகே இப்படிச் செய்ய ஆரம்பித்தார்கள்.
அவனைக் கடுமையாக நாங்கள் தாக்கியதால் அந்தப் பையன் பேருந்தில் ஒரு இடுக்கில் ஒளிந்து கொண்டான்.
அவள் எதிர்க்காமல் இருந்திருந்தால் அப்படித் தாக்கியிருக்க மாட்டோம், அந்தப் பையனை மட்டும் அடித்திருப்போம். என் சகாக்கள் அந்தப் பெண்ணைத் தங்கள் இச்சைக்கு ஆட்படுத்தினார்கள்.
"காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என்கிற அவலக்குரலை தாண்டியும் இவர்கள் தொடர்ந்து காரியத்தில் குறியாக இருந்தார்கள்.
அதற்குப் பிறகு எதையோ கையைவிட்டு உருவினார்கள். பார்த்தால் அது அவளின் குடல், அப்படியே அவளை வெளியே வீசிவிட்டோம்.
அவர்களின் ஜாக்கெட், வாட்ச் ஆகியவற்றை என் சகாக்கள் அணிந்து கொண்டார்கள், ஆபத்து எதுவும் ஏற்படும் என்று எண்ணவில்லை.
பின்னர், ராஜ்குமார் எனும் ரோந்து அதிகாரி பேருந்தில் இருந்து எறியப்பட்ட இருவரையும் ஒரு போர்வையை கிழித்து உடல் முழுக்கச் சுற்றியதை சொல்கையில், ஒரு முப்பதைந்து பேர் வேடிக்கை பார்த்தார்கள். ஒருவரும் இருவரையும் காப்பாற்ற கைகொடுக்க வரவேயில்லை என்று சொல்கிறார்.
மருத்துவர் அந்த பெண்ணை பார்த்துவிட்டு, இருபது வருடத்தில் இப்படியொரு கொடூரமான தாக்குதலை பார்த்ததில்லை, இவள் பிழைப்பது கடினம் என்று தெரிவித்துள்ளார்.
முகேஷ் சிங் தூக்குத் தண்டனை பற்றி கூறுகையில், இந்தத் தூக்கு தண்டனையால் இன்னமும் பெண்கள் ஆபத்துக்குத் தான் உள்ளாகப் போகிறார்கள்.
முன்பெல்லாம் வன்புணர்வு நடந்தால் அப்படியே மிரட்டி மட்டும் அனுப்புவார்கள். இனிமேல் காட்டிக்கொடுத்தால் தூக்கு என்று கதை
டிசம்பர் 16, 2012ல் நடந்த பலாத்காரம் தொடர்பான இந்த ஆவணப்படம் பெண்கள் தினத்தன்று வெளியிடுவதாக இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் யூடியூப்பில் வெளியானது.
இந்தியாவில் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பேட்டியில் முகேஷ் சிங் என்ற குற்றவாளி டிசம்பர் 16, 2012ல் நடந்த சம்பவத்தை விவரித்துள்ளான்.
சம்பவம் நடந்த தினம் மற்ற குற்றவாளிகளான அக்ஷயும், ராம் சிங்கும் மதுகுடித்து விட்டு போதையில் வந்தபோது, வினயும், பவனும் பார்ட்டி கொண்டாடலாம் என்று அழைத்துள்ளனர்.
இதையடுத்து முகேஷ் சிங் பேருந்தை ஓட்ட GB சாலை நோக்கி கிளம்பியுள்ளனர்.
குற்றவாளி மகேஷ் சிங் கூறுகையில், எல்லா இடங்களிலும் நடக்கிற ஒன்றுதான் இது. பணக்காரர்கள் பணத்தைக் கொண்டு சாதிக்கிறார்கள்.
எங்களிடம் தைரியம் இருந்தது, முடித்துவிடலாம் என்று எண்ணினோம். அன்றைய இரவு அவர்கள் எங்கள் பேருந்தில் ஏறினார்கள்.
ஏன் இந்த நேரத்தில் ஒரு ஆணுடன் வெளியே வந்தாய்? என்று அந்த பெண்ணிடம் கேட்டோம்.
அதற்கு அந்தப் பையன் எங்களை அறைந்தான், அதற்குப் பிறகே இப்படிச் செய்ய ஆரம்பித்தார்கள்.
அவனைக் கடுமையாக நாங்கள் தாக்கியதால் அந்தப் பையன் பேருந்தில் ஒரு இடுக்கில் ஒளிந்து கொண்டான்.
அவள் எதிர்க்காமல் இருந்திருந்தால் அப்படித் தாக்கியிருக்க மாட்டோம், அந்தப் பையனை மட்டும் அடித்திருப்போம். என் சகாக்கள் அந்தப் பெண்ணைத் தங்கள் இச்சைக்கு ஆட்படுத்தினார்கள்.
"காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என்கிற அவலக்குரலை தாண்டியும் இவர்கள் தொடர்ந்து காரியத்தில் குறியாக இருந்தார்கள்.
அதற்குப் பிறகு எதையோ கையைவிட்டு உருவினார்கள். பார்த்தால் அது அவளின் குடல், அப்படியே அவளை வெளியே வீசிவிட்டோம்.
அவர்களின் ஜாக்கெட், வாட்ச் ஆகியவற்றை என் சகாக்கள் அணிந்து கொண்டார்கள், ஆபத்து எதுவும் ஏற்படும் என்று எண்ணவில்லை.
பின்னர், ராஜ்குமார் எனும் ரோந்து அதிகாரி பேருந்தில் இருந்து எறியப்பட்ட இருவரையும் ஒரு போர்வையை கிழித்து உடல் முழுக்கச் சுற்றியதை சொல்கையில், ஒரு முப்பதைந்து பேர் வேடிக்கை பார்த்தார்கள். ஒருவரும் இருவரையும் காப்பாற்ற கைகொடுக்க வரவேயில்லை என்று சொல்கிறார்.
மருத்துவர் அந்த பெண்ணை பார்த்துவிட்டு, இருபது வருடத்தில் இப்படியொரு கொடூரமான தாக்குதலை பார்த்ததில்லை, இவள் பிழைப்பது கடினம் என்று தெரிவித்துள்ளார்.
முகேஷ் சிங் தூக்குத் தண்டனை பற்றி கூறுகையில், இந்தத் தூக்கு தண்டனையால் இன்னமும் பெண்கள் ஆபத்துக்குத் தான் உள்ளாகப் போகிறார்கள்.
முன்பெல்லாம் வன்புணர்வு நடந்தால் அப்படியே மிரட்டி மட்டும் அனுப்புவார்கள். இனிமேல் காட்டிக்கொடுத்தால் தூக்கு என்று கதை
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பேருந்தில் பாலியல் தொல்லை: கீழே குதித்த தாய் காயம், மகள் பலி
» எதிர்ப்பை மீறியது பிபிசி: வெளியானது "இந்தியாவின் மகள்" ஆவணப்படம் (வீடியோ இணைப்பு)
» ஸ்டைல்ஸில் நடந்தது என்ன?
» எதிர்ப்பை மீறியது பிபிசி: வெளியானது "இந்தியாவின் மகள்" ஆவணப்படம் (வீடியோ இணைப்பு)
» ஸ்டைல்ஸில் நடந்தது என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum