Top posting users this month
No user |
Similar topics
தந்தை, மாமன், சகோதரனால் இளம்பெண் பாலியல் சித்ரவதை! மிக கொடூரமான சம்பவம்
Page 1 of 1
தந்தை, மாமன், சகோதரனால் இளம்பெண் பாலியல் சித்ரவதை! மிக கொடூரமான சம்பவம்
மேற்கு வங்கத்தில் இளம் பெண் ஒருவர் தன்னுடைய குடும்ப உறவுகளாலேயே பாலியல் சித்ரவதைக்கு ஆளானதாக புகார் மனு அளித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் உள்ள துப்கவுரி பொலிஸ் நிலையத்தில் 16 வயது இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், தந்தை, தாய்மாமன் மற்றும் சகோதரன் என மூவரும் கடந்த 2 வருடங்களாக தன்னை, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும், இதில் 2 முறை கர்ப்பமடைந்து அதை கலைத்துவிட்டதாகவும், மன உளைச்சல் தாங்க முடியாமல் 4 முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இதனை பற்றி தனது தாயிடம் எடுத்துக் கூறியும், "அவர்கள் ஒன்றும் அந்நியர்கள் இல்லை, உன் உறவினர்கள்" என்று அந்தப் பெண்ணுக்கு சமாதானம் சொல்லியுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் தனது பள்ளி ஆசிரியர்களில் ஒருவரிடம் தான் அனுபவிக்கும் கொடூரத்தை அப்பெண் கூற, பதறிப்போன ஆசிரியர்கள் அந்தப் பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் கொடுக்க செய்துள்ளனர்.
இதனையடுத்து அந்த 3 கொடூரன்களையும் கைது செய்த பொலிசார், தலைமறைவான தாயை தேடி வருகின்றனர்.
மேலும் பாதிக்கப்பட்ட இளம்பெண் சிறார் நல கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேற்குவங்கத்தில் உள்ள துப்கவுரி பொலிஸ் நிலையத்தில் 16 வயது இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், தந்தை, தாய்மாமன் மற்றும் சகோதரன் என மூவரும் கடந்த 2 வருடங்களாக தன்னை, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும், இதில் 2 முறை கர்ப்பமடைந்து அதை கலைத்துவிட்டதாகவும், மன உளைச்சல் தாங்க முடியாமல் 4 முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இதனை பற்றி தனது தாயிடம் எடுத்துக் கூறியும், "அவர்கள் ஒன்றும் அந்நியர்கள் இல்லை, உன் உறவினர்கள்" என்று அந்தப் பெண்ணுக்கு சமாதானம் சொல்லியுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் தனது பள்ளி ஆசிரியர்களில் ஒருவரிடம் தான் அனுபவிக்கும் கொடூரத்தை அப்பெண் கூற, பதறிப்போன ஆசிரியர்கள் அந்தப் பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் கொடுக்க செய்துள்ளனர்.
இதனையடுத்து அந்த 3 கொடூரன்களையும் கைது செய்த பொலிசார், தலைமறைவான தாயை தேடி வருகின்றனர்.
மேலும் பாதிக்கப்பட்ட இளம்பெண் சிறார் நல கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வித்தியா படுகொலை சம்பவம்! கொடூரமான மனித நேயமற்ற செயல்: அமைச்சர் வேலாயுதம்
» பெற்ற மகள்களுக்கே பாலியல் தொல்லையளித்த தந்தை கைது
» குடிபோதையில் சாலையில் செல்பவர்களை வம்பிழுத்த இளம்பெண்
» பெற்ற மகள்களுக்கே பாலியல் தொல்லையளித்த தந்தை கைது
» குடிபோதையில் சாலையில் செல்பவர்களை வம்பிழுத்த இளம்பெண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum