Top posting users this month
No user |
Similar topics
தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற இந்தியரை தாக்கிவிட்டு தப்பியோடிய கும்பல்
Page 1 of 1
தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற இந்தியரை தாக்கிவிட்டு தப்பியோடிய கும்பல்
தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற இந்தியர் ஒருவரை குண்டர்கள் சிலர் கடுமையாக தாக்கியதுடன் அவரிடமிருந்து ரூ.1.5 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த நரேந்திர ராஜு (50) என்பவர் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றபோது பாங் லமுங் மாவட்டத்தில் உள்ள பட்டாயா கடற்கரையில் ஒரு ஹொட்டலில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் இவர் காலை வேளையில், வெளியில் சென்றுவிட்டு பின்னர் ஹொட்டலுக்கு திரும்பியபோது கறுப்பு உடையில் வந்த சிலர் அவரை வழிமறித்துள்ளனர்.
மேலும், அவரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட போது, நரேந்திர ராஜு பணம் கொடுக்க மறுத்துள்ளார்.இதையடுத்து அவர்கள் நரேந்திர ராஜுவை தாக்கியுள்ளனர்.
இதில் அவர் நிலைகுலைந்ததும் அவரிடம் இருந்த பணம் மற்றும் விலையுயர்ந்த கைப்பேசியை அந்த கும்பல் பறித்துச் சென்றுள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ. 1.5 லட்சமாகும்.
உள்ளூர் பொலிசார் இதுகுறித்து கூறுகையில், பாங் லமுங்கில் உள்ள சாய் 7 என்ற சாலையில் ராஜு மூக்கு உடைந்தும், தலையில் வெட்டுக்காயமடைந்தும் கிடந்தார்.
இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தோம்.
மேலும், இந்த கடற்கரையில் குண்டர்கள் மதுகுடிப்பதும், சுற்றுலாவாசிகளிடம் பணம் பறிப்பதும் அடிக்கடி நடக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த நரேந்திர ராஜு (50) என்பவர் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றபோது பாங் லமுங் மாவட்டத்தில் உள்ள பட்டாயா கடற்கரையில் ஒரு ஹொட்டலில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் இவர் காலை வேளையில், வெளியில் சென்றுவிட்டு பின்னர் ஹொட்டலுக்கு திரும்பியபோது கறுப்பு உடையில் வந்த சிலர் அவரை வழிமறித்துள்ளனர்.
மேலும், அவரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட போது, நரேந்திர ராஜு பணம் கொடுக்க மறுத்துள்ளார்.இதையடுத்து அவர்கள் நரேந்திர ராஜுவை தாக்கியுள்ளனர்.
இதில் அவர் நிலைகுலைந்ததும் அவரிடம் இருந்த பணம் மற்றும் விலையுயர்ந்த கைப்பேசியை அந்த கும்பல் பறித்துச் சென்றுள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ. 1.5 லட்சமாகும்.
உள்ளூர் பொலிசார் இதுகுறித்து கூறுகையில், பாங் லமுங்கில் உள்ள சாய் 7 என்ற சாலையில் ராஜு மூக்கு உடைந்தும், தலையில் வெட்டுக்காயமடைந்தும் கிடந்தார்.
இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தோம்.
மேலும், இந்த கடற்கரையில் குண்டர்கள் மதுகுடிப்பதும், சுற்றுலாவாசிகளிடம் பணம் பறிப்பதும் அடிக்கடி நடக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கணவரை தாக்கிவிட்டு இளம்பெண்ணை காட்டிற்குள் வைத்து பலாத்காரம் செய்த கொடூர கும்பல்
» ஓடும் ரயிலில் பெண்ணை பலாத்காரம் செய்து தண்டவாளத்தில் வீசி சென்ற கும்பல்
» இலங்கையிலிருந்து தப்பியோடிய பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாடு திரும்பினர்
» ஓடும் ரயிலில் பெண்ணை பலாத்காரம் செய்து தண்டவாளத்தில் வீசி சென்ற கும்பல்
» இலங்கையிலிருந்து தப்பியோடிய பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாடு திரும்பினர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum