Top posting users this month
No user |
Similar topics
குடித்தால் வீரம் வருமா? சிங்கத்தை சீண்டிப்பார்க்க நினைத்த வாலிபர்
Page 1 of 1
குடித்தால் வீரம் வருமா? சிங்கத்தை சீண்டிப்பார்க்க நினைத்த வாலிபர்
அகமதாபாத்தில் 17 வயது வாலிபர் ஒருவர் குடித்துவிட்டு வன விலங்கு பூங்காவில் உள்ள சிங்கத்தின் இருப்பிடத்துக்குள் குதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அகமதாபாத்தை சேர்ந்த ராகுல்(17) என்பவர் அதிகமாக குடித்துவிட்டு, அங்குள்ள கமலா வன உயிரியல் பூங்காவின் சிங்கங்கள் வசிக்கும் பகுதிக்குள் குதித்துள்ளார்.
குதித்ததோடு மட்டுமல்லாமல், 'இன்று நான் ஒரு சிங்கத்தை கொல்லப்போகிறேன்' என உளறியுள்ளார். ஆனால் சிங்கங்களை நெருங்குவதற்குள் அங்குள்ள ஒரு குழியில் ராகுல் விழுந்துவிட்டார்.
நிலைமையை உணர்ந்த பூங்கா ஊழியர்கள், ராகுலை உடனடியாக உயிருடன் மீட்டனர்.
போதை தெளிந்தவுடன் பேசிய ராகுல் கூறுகையில், நான் என்ன செய்தேன் என்று எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை. நான் குடித்திருந்தேன், அப்போது எனக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டதாக கருதினேன் என்று கூறியுள்ளார்.
காவல்துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், அந்த வாலிபருக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதே சமயம் உளவியல் ரீதியான சிகிச்சைக்கு அவர் அனுப்பப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தை சேர்ந்த ராகுல்(17) என்பவர் அதிகமாக குடித்துவிட்டு, அங்குள்ள கமலா வன உயிரியல் பூங்காவின் சிங்கங்கள் வசிக்கும் பகுதிக்குள் குதித்துள்ளார்.
குதித்ததோடு மட்டுமல்லாமல், 'இன்று நான் ஒரு சிங்கத்தை கொல்லப்போகிறேன்' என உளறியுள்ளார். ஆனால் சிங்கங்களை நெருங்குவதற்குள் அங்குள்ள ஒரு குழியில் ராகுல் விழுந்துவிட்டார்.
நிலைமையை உணர்ந்த பூங்கா ஊழியர்கள், ராகுலை உடனடியாக உயிருடன் மீட்டனர்.
போதை தெளிந்தவுடன் பேசிய ராகுல் கூறுகையில், நான் என்ன செய்தேன் என்று எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை. நான் குடித்திருந்தேன், அப்போது எனக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டதாக கருதினேன் என்று கூறியுள்ளார்.
காவல்துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், அந்த வாலிபருக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதே சமயம் உளவியல் ரீதியான சிகிச்சைக்கு அவர் அனுப்பப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கர்ப்பிணி காதலிக்கு தாலிகட்டிய வாலிபர்
» ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து போரிட்ட இந்திய வாலிபர் பலி
» சார்ஜாவில் இந்திய வாலிபர் மின்சார வயரினால் தூக்கிட்டு தற்கொலை
» ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து போரிட்ட இந்திய வாலிபர் பலி
» சார்ஜாவில் இந்திய வாலிபர் மின்சார வயரினால் தூக்கிட்டு தற்கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum