Top posting users this month
No user |
Similar topics
ஜேர்மனி விமான விபத்து எதிரொலி: இந்திய விமானிகளுக்கு உளவியல் பரிசோதனை
Page 1 of 1
ஜேர்மனி விமான விபத்து எதிரொலி: இந்திய விமானிகளுக்கு உளவியல் பரிசோதனை
ஜேர்மனி விமான விபத்தையடுத்து இந்திய விமானிகள் அனைவருக்கும் உளவியல் பரிசோதனை செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
ஜேர்மனியை சேர்ந்த தனியார் விமானம் ஒன்று கடந்த வாரம் பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் மோதி சிதறியது. இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 150 பேரும் பலியாகினர்.
பின்னர் இந்த விபத்து பற்றி நடந்த விசாரணையில், இந்த விமான விபத்துக்கு துணை விமானிதான் காரணம் என்றும் மனஅழுத்தத்தில் இருந்த அவர் தற்கொலை எண்ணத்துடன் விமானத்தை வேண்டுமென்றே மலையில் மோதி சிதறச் செய்ததாகவும் தெரியவந்தது.
இந்நிலையில் இந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்திய விமானிகள் அனைவருக்கும் உளவியல் பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இது குறித்து, மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா கூறுகையில், விமானிகளுக்கு உளவியல் பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.
விரைவில் இது தொடர்பாக விமான போக்குவரத்து இயக்குனர் ஜெனரலிடம் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்.
மேலும், குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்திய விமானிகளுக்கு உளவியல் பரிசோதனை மேற்கொள்ள வழிவகை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியை சேர்ந்த தனியார் விமானம் ஒன்று கடந்த வாரம் பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் மோதி சிதறியது. இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 150 பேரும் பலியாகினர்.
பின்னர் இந்த விபத்து பற்றி நடந்த விசாரணையில், இந்த விமான விபத்துக்கு துணை விமானிதான் காரணம் என்றும் மனஅழுத்தத்தில் இருந்த அவர் தற்கொலை எண்ணத்துடன் விமானத்தை வேண்டுமென்றே மலையில் மோதி சிதறச் செய்ததாகவும் தெரியவந்தது.
இந்நிலையில் இந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்திய விமானிகள் அனைவருக்கும் உளவியல் பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இது குறித்து, மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா கூறுகையில், விமானிகளுக்கு உளவியல் பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.
விரைவில் இது தொடர்பாக விமான போக்குவரத்து இயக்குனர் ஜெனரலிடம் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்.
மேலும், குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்திய விமானிகளுக்கு உளவியல் பரிசோதனை மேற்கொள்ள வழிவகை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இந்திய ஜோடியின் மரணத்தில் சந்தேகம்! மரணித்த பெண் 8 மாத கர்ப்பிணி? - உறவினர் வந்ததும் பிரேத பரிசோதனை!
» தொடர் கனமழையின் எதிரொலி: காய்கறிகளின் விலை கடும் உயர்வு
» காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் விடுதலை எதிரொலி: லோக்சபா, ராஜ்யசபாவில் கடும் அமளி
» தொடர் கனமழையின் எதிரொலி: காய்கறிகளின் விலை கடும் உயர்வு
» காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் விடுதலை எதிரொலி: லோக்சபா, ராஜ்யசபாவில் கடும் அமளி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum