Top posting users this month
No user |
Similar topics
குறுக்கே வந்த நாய்: திடீர் பிரேக்....பரிதாபமாய் பலியான பெண்
Page 1 of 1
குறுக்கே வந்த நாய்: திடீர் பிரேக்....பரிதாபமாய் பலியான பெண்
நாய் குறுக்கே ஓடியதால், மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்து பெண் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள மும்முடிக்குப்பம் கீழாண்டைதெருவை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவருடைய மனைவி தேவகி (45). என்பவர் நேற்று காலை மும்முடிக்குப்பத்தில் இருந்து வயலூருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே கிராமத்தை சேர்ந்த தனஞ்செழியன் (23) என்பவர் மோட்டார்சைக்கிளில் வயலூர் நோக்கி சென்றார்.
அவரை வழிமறித்த தேவகி, அதில் ‘லிப்ட்’ கேட்டு ஏறிக் கொண்டார். உச்சிமேடு காலனி அருகே மோட்டார்சைக்கிள் சென்று கொண்டிருந்தது.
அப்போது முன்னால் ஒரு நாய் திடீரென்று குறுக்கே ஓடியது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக, தனஞ்செழியன் திடீர் ‘பிரேக்’ போட்டார்.
இதனால் மோட்டார்சைக்கிள் சறுக்கி விழுந்தது. இதில் கீழே விழுந்த தேவகி, தனஞ்செழியன் ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியே சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதில் தேவகி சிகிச்சை பலனின்றி இறந்து போனார். தனஞ்செழியனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து குறித்து மப்பேடு பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள மும்முடிக்குப்பம் கீழாண்டைதெருவை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவருடைய மனைவி தேவகி (45). என்பவர் நேற்று காலை மும்முடிக்குப்பத்தில் இருந்து வயலூருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே கிராமத்தை சேர்ந்த தனஞ்செழியன் (23) என்பவர் மோட்டார்சைக்கிளில் வயலூர் நோக்கி சென்றார்.
அவரை வழிமறித்த தேவகி, அதில் ‘லிப்ட்’ கேட்டு ஏறிக் கொண்டார். உச்சிமேடு காலனி அருகே மோட்டார்சைக்கிள் சென்று கொண்டிருந்தது.
அப்போது முன்னால் ஒரு நாய் திடீரென்று குறுக்கே ஓடியது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக, தனஞ்செழியன் திடீர் ‘பிரேக்’ போட்டார்.
இதனால் மோட்டார்சைக்கிள் சறுக்கி விழுந்தது. இதில் கீழே விழுந்த தேவகி, தனஞ்செழியன் ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியே சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதில் தேவகி சிகிச்சை பலனின்றி இறந்து போனார். தனஞ்செழியனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து குறித்து மப்பேடு பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சகோதரியின் எலும்புக்கூடுடன் வாழ்ந்து வந்த நபர்: வெளிச்சத்திற்கு வந்த சம்பவம்
» ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி எனக்கு தொல்லை தந்தார்: பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வாக்குமூலத்தால் வழக்கில் திடீர் திருப்பம்
» பெண் என்ஜினீயர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: அவுஸ்திரேலியா பொலிசார் இந்தியா வருகை
» ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி எனக்கு தொல்லை தந்தார்: பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வாக்குமூலத்தால் வழக்கில் திடீர் திருப்பம்
» பெண் என்ஜினீயர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: அவுஸ்திரேலியா பொலிசார் இந்தியா வருகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum