Top posting users this month
No user |
Similar topics
பிள்ளைகளுக்கு “பிட்” கொடுத்த பெற்றோர்: அமைச்சரின் கூல் பதில்
Page 1 of 1
பிள்ளைகளுக்கு “பிட்” கொடுத்த பெற்றோர்: அமைச்சரின் கூல் பதில்
மாணவர்கள் பிட் அடிப்பதை தடுக்க முடியாது என்று பீகார் கல்வி அமைச்சர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பெற்றோர்களே ”பிட்” கொடுத்து உதவி செய்துள்ளனர்.
இதற்காக பள்ளியின் ஐந்து மாடி கட்டிட சுவர் மீது ஏறிச்சென்று ஜன்னல் வழியாக பிட் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பீகார் கல்வி அமைச்சர் பி.கே.சாகி கூறியதாவது, மாணவர்கள், பெற்றோர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் பீகாரில் நேர்மையாக தேர்வை நடத்துவது என்பது முடியாத காரியம் என்றும் இது அரசுக்கு மிகவும் சவாலான பிரச்சனை எனவும் கூறியுள்ளார்.
அத்துடன் பரீட்சையில் பிட் அடிப்பது என்பது பீகார் மாநிலத்தில் மட்டும் நடக்கவில்லை என்று கூறியுள்ளார்.
பீகார் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பெற்றோர்களே ”பிட்” கொடுத்து உதவி செய்துள்ளனர்.
இதற்காக பள்ளியின் ஐந்து மாடி கட்டிட சுவர் மீது ஏறிச்சென்று ஜன்னல் வழியாக பிட் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பீகார் கல்வி அமைச்சர் பி.கே.சாகி கூறியதாவது, மாணவர்கள், பெற்றோர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் பீகாரில் நேர்மையாக தேர்வை நடத்துவது என்பது முடியாத காரியம் என்றும் இது அரசுக்கு மிகவும் சவாலான பிரச்சனை எனவும் கூறியுள்ளார்.
அத்துடன் பரீட்சையில் பிட் அடிப்பது என்பது பீகார் மாநிலத்தில் மட்டும் நடக்கவில்லை என்று கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பெற்றோர்களே சுவர் ஏறி ”பிட்” கொடுத்த வினோதம்
» கடவுளையோ அரசாங்கத்தையோ நம்பாதீர்கள்: விவசாயிகளுக்கு அமைச்சரின் அட்வைஸ்
» கறுப்பு பணம் வைத்திருப்போர் பட்டியலில் முன்னாள் மத்திய அமைச்சரின் பெயர்
» கடவுளையோ அரசாங்கத்தையோ நம்பாதீர்கள்: விவசாயிகளுக்கு அமைச்சரின் அட்வைஸ்
» கறுப்பு பணம் வைத்திருப்போர் பட்டியலில் முன்னாள் மத்திய அமைச்சரின் பெயர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum