Top posting users this month
No user |
Similar topics
கடவுளையோ அரசாங்கத்தையோ நம்பாதீர்கள்: விவசாயிகளுக்கு அமைச்சரின் அட்வைஸ்
Page 1 of 1
கடவுளையோ அரசாங்கத்தையோ நம்பாதீர்கள்: விவசாயிகளுக்கு அமைச்சரின் அட்வைஸ்
விவசாயிகள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி கொள்ள கடவுளையோ அரசாங்கத்தையோ நம்பிக் கொண்டிருக்க கூடாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி நகரில் உள்ள விஞ்ஞான மையத்தில், வேளாண் தொழில்நுட்ப கண்காட்சியை, மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று தொடங்கி வைத்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், விவசாயிகளே உங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள நீங்கள்தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். கடவுளையோ அரசாங்கத்தையோ சார்ந்திருக்காதீர்கள்.
உங்கள் வாழ்க்கையை வடிவமைக்க வேண்டியது உங்கள் கைகளில்தான் உள்ளது.
இப்போதுள்ள நிலையை மாற்றி அமைக்க உங்களாலேயே முடியும். அதற்குப் புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி தொழில் முனைவோராக மாறுங்கள்.
இந்த விதர்பா பகுதியில் உள்ள ஒட்டுமொத்த விவசாயிகளின் மேம்பாட்டுக்காகவே, இந்த வேளாண் கண்காட்சி நடத்தப் படுகிறது.
உங்கள் மனநிலையை மாற்றி கொண்டு, நிபுணர்களிடம் தொழில்நுட்ப பயிற்சி பெற்றால், விவசாயத்தில் புதிய மாற்றம் ஏற்படும்.உங்கள் வாழ்க்கைத் தரமும் உயரும்.
பயிர்கள் சேதம் அடையும்போது மனமுடைந்து போகாதீர்கள். பயிர்களைப் பற்றி ஆராய்ந்து அதற்கேற்ப பயிர் முறைகளை மாற்றிக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி நகரில் உள்ள விஞ்ஞான மையத்தில், வேளாண் தொழில்நுட்ப கண்காட்சியை, மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று தொடங்கி வைத்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், விவசாயிகளே உங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள நீங்கள்தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். கடவுளையோ அரசாங்கத்தையோ சார்ந்திருக்காதீர்கள்.
உங்கள் வாழ்க்கையை வடிவமைக்க வேண்டியது உங்கள் கைகளில்தான் உள்ளது.
இப்போதுள்ள நிலையை மாற்றி அமைக்க உங்களாலேயே முடியும். அதற்குப் புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி தொழில் முனைவோராக மாறுங்கள்.
இந்த விதர்பா பகுதியில் உள்ள ஒட்டுமொத்த விவசாயிகளின் மேம்பாட்டுக்காகவே, இந்த வேளாண் கண்காட்சி நடத்தப் படுகிறது.
உங்கள் மனநிலையை மாற்றி கொண்டு, நிபுணர்களிடம் தொழில்நுட்ப பயிற்சி பெற்றால், விவசாயத்தில் புதிய மாற்றம் ஏற்படும்.உங்கள் வாழ்க்கைத் தரமும் உயரும்.
பயிர்கள் சேதம் அடையும்போது மனமுடைந்து போகாதீர்கள். பயிர்களைப் பற்றி ஆராய்ந்து அதற்கேற்ப பயிர் முறைகளை மாற்றிக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கோகோ கோலா ஆலை அனுமதி அதிரடி ரத்து: விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி!
» இந்து பெண்களே 4 பிள்ளை பெத்துக்கங்க: ஒரு சின்ன அட்வைஸ்
» மற்றவர்களை தோற்கடிப்பது வெற்றியல்ல: மாணவர்களுக்கு மோடியின் அட்வைஸ்!
» இந்து பெண்களே 4 பிள்ளை பெத்துக்கங்க: ஒரு சின்ன அட்வைஸ்
» மற்றவர்களை தோற்கடிப்பது வெற்றியல்ல: மாணவர்களுக்கு மோடியின் அட்வைஸ்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum