Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கொழும்பில் மிதக்கும் மனித உடற்பாகங்கள்! அதிர்ச்சியில் பொலிஸார்

Go down

கொழும்பில் மிதக்கும் மனித உடற்பாகங்கள்! அதிர்ச்சியில் பொலிஸார் Empty கொழும்பில் மிதக்கும் மனித உடற்பாகங்கள்! அதிர்ச்சியில் பொலிஸார்

Post by oviya Fri Mar 20, 2015 11:49 am

கொழும்பின் பல்வேறு இடங்களில் இருந்து உடற்பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவங்களால் பொலிஸார் குழப்பத்தில் உள்ளனர்.
இது குறித்து ஏதேனும் தகவல்களை அறிந்திருப்பின், உடனடியாக அறியத்தருமாறு பொலிஸார் மக்களிடம் கேட்டுள்ளனர்.

பொலிஸ் தலைமையகத்திற்கு அல்லது வெலிக்கடை அல்லது மிரிஹான பொலிஸ் நிலையங்களுக்கு தகவல்களை வழங்க முடியுமென பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கடந்த வாரத்திற்குள் கொழும்பிலும், அதனை அண்மித்த பகுதிகளிலும் சடலங்கள் மற்றும் உடற் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தமை தொடர்பில் பொலிஸ் மாஅதிபர் உன்னிப்பாக கவனம் செலுத்தியுள்ளார்.

இதற்கமைய, உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு அந்தந்த பிரதேசங்களுக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பொலிஸ் மாஅதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் மற்றும் உடற்பாகங்களை அடையாளம் காணும் பொருட்டு மரபணு பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நீதிமன்ற அனுமதியை பொலிஸார் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இந்த விசாரணைகளுக்கு உதவுமுகமாக, தமது உறவினர்கள் எவரேனும் காணாமற் போயிருப்பின், அதுகுறித்து பொலிஸாருக்கு அறியத்தருமாறும் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 28வது ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழ் மக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழு அங்கு கூடியிருக்கும் பல வெளிநாட்டமைச்சர்கள், இராஜதந்திரிகள், மனித உரிமைகள் நிபுணர்கள் மற்ற
» தேமுதிகவில் கூண்டோடு ராஜினாமா: அதிர்ச்சியில் விஜயகாந்த்
» குவார்ட்டருடன் இலவசமாக கிடைத்த பல்லி: அதிர்ச்சியில் உறைந்த குடிமகன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum