Top posting users this month
No user |
Similar topics
மோடிக்கு எச்சரிக்கை விடுத்த ராஜீவ் காந்தியை தாக்கிய கடற்படை சிப்பாய்
Page 1 of 1
மோடிக்கு எச்சரிக்கை விடுத்த ராஜீவ் காந்தியை தாக்கிய கடற்படை சிப்பாய்
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு உள் விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியை தாக்கிய இலங்கை கடற்படைச் சிப்பாயான விஜித ரோகண விஜேமுனி தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இலங்கை சென்றுள்ளார், இந்த பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள விஜித ரோகண, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எமது நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடாது. அவர் எமது பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்க வேண்டும்.
ராஜீவ்காந்தி போன்று அவரும் தலையீடு செய்ய முனைந்தால், தமிழர் பிரச்சனை மீண்டும் கிளம்பும்.
இலங்கை அரசாங்கத்துடன் மோடி உறவுகளை வைத்துக் கொள்ள வேண்டும். அமைதியைப் பேண வேண்டும். போர் முடிவுக்கு வந்த பின்னர், இங்கு அமைதி நிலவுகிறது. தமிழர்கள் மீன்பிடிக்கிறார்கள், விவசாயம் செய்கிறார்கள்.
தற்போது, பொருளாதாரமும், சுற்றுலாத்துறையும் நன்றாக இருக்கிறது, அவர்களுக்கு இந்தியா ஆதரவு வழங்கக் கூடாது, தலையீடு செய்யக் கூடாது என்று இந்தியப் பிரதமரிடம் தெரிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இலங்கை சென்றுள்ளார், இந்த பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள விஜித ரோகண, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எமது நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடாது. அவர் எமது பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்க வேண்டும்.
ராஜீவ்காந்தி போன்று அவரும் தலையீடு செய்ய முனைந்தால், தமிழர் பிரச்சனை மீண்டும் கிளம்பும்.
இலங்கை அரசாங்கத்துடன் மோடி உறவுகளை வைத்துக் கொள்ள வேண்டும். அமைதியைப் பேண வேண்டும். போர் முடிவுக்கு வந்த பின்னர், இங்கு அமைதி நிலவுகிறது. தமிழர்கள் மீன்பிடிக்கிறார்கள், விவசாயம் செய்கிறார்கள்.
தற்போது, பொருளாதாரமும், சுற்றுலாத்துறையும் நன்றாக இருக்கிறது, அவர்களுக்கு இந்தியா ஆதரவு வழங்கக் கூடாது, தலையீடு செய்யக் கூடாது என்று இந்தியப் பிரதமரிடம் தெரிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ராஜீவ் காந்தியை போல் மோடியை கொல்ல சதித் திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை
» ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
» ராகுல் காந்தியை கண்டுபிடித்து கொடுத்தால் பரிசு: போஸ்டரால் பரபரப்பு
» ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
» ராகுல் காந்தியை கண்டுபிடித்து கொடுத்தால் பரிசு: போஸ்டரால் பரபரப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum