Top posting users this month
No user |
Similar topics
ஜெயலலிதாவை விளாசிய திமுக.. கவுன்சிலர்களுக்கு இடையே அடி, உதை
Page 1 of 1
ஜெயலலிதாவை விளாசிய திமுக.. கவுன்சிலர்களுக்கு இடையே அடி, உதை
கோவையில் இன்று நடந்த மாநகராட்சிக் குழு கூட்டத்தில் திமுக - அதிமுக கவுன்சிலர்களிடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சியின் 2014 -2015 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கூட்டம், இன்று மாநகராட்சி அரங்கில் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அப்போது கூட்டத்திற்கு நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டு வந்தார் திமுக பெண் கவுன்சிலர் மீனா லோகநாதன்.
கூட்டம் துவங்கிய சில நிமிடங்களில், கடந்த ஆண்டு மாநகராட்சியால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை எனப் பேசியதாகத் தெரிகிறது.
அப்போது ஒரு வெள்ளைத் தாளில் உலகிலேயே ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட பெண் முதல்வர் ஜெயல லிதா என்ற தாளும், ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதாவின் வெற்றியை பற்றி விமர்சித்து எழுதப்பட்ட பதாகைக ளையும் வைத்தபடி அவர் பேசினார்.
அதைக்கண்டு ஆத்திரமடைந்த அதிமுக கவுன்சிலர்கள், அதைப் பறித்துக்கொண்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சற்று நேரத்தில் வாக்குவாதம் முற்றி, இருதரப்பிலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், அதிமுக, திமுக கவுன்சிலர்கள் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக்கொண்டனர்.
இதில் திமுக கவுன்சிலர் மீனாவை, அதிமுக கவுன்சிலர்கள் சூழ்ந்தபடி தாக்கினர். குறிப்பாக அதிமுக பெண் கவுன்சிலர் அன்னம்மாள், திமுக கவுன்சிலர் மீனாவை சரமாரியாக தாக்கினார்.
மேலும் அதிகாரிகள் தடுத்தும் கவுன்சிலர்கள் தங்கள் சண்டையை நிறுத்தாமல் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
கோவை மாநகராட்சியின் 2014 -2015 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கூட்டம், இன்று மாநகராட்சி அரங்கில் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அப்போது கூட்டத்திற்கு நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டு வந்தார் திமுக பெண் கவுன்சிலர் மீனா லோகநாதன்.
கூட்டம் துவங்கிய சில நிமிடங்களில், கடந்த ஆண்டு மாநகராட்சியால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை எனப் பேசியதாகத் தெரிகிறது.
அப்போது ஒரு வெள்ளைத் தாளில் உலகிலேயே ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட பெண் முதல்வர் ஜெயல லிதா என்ற தாளும், ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதாவின் வெற்றியை பற்றி விமர்சித்து எழுதப்பட்ட பதாகைக ளையும் வைத்தபடி அவர் பேசினார்.
அதைக்கண்டு ஆத்திரமடைந்த அதிமுக கவுன்சிலர்கள், அதைப் பறித்துக்கொண்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சற்று நேரத்தில் வாக்குவாதம் முற்றி, இருதரப்பிலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், அதிமுக, திமுக கவுன்சிலர்கள் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக்கொண்டனர்.
இதில் திமுக கவுன்சிலர் மீனாவை, அதிமுக கவுன்சிலர்கள் சூழ்ந்தபடி தாக்கினர். குறிப்பாக அதிமுக பெண் கவுன்சிலர் அன்னம்மாள், திமுக கவுன்சிலர் மீனாவை சரமாரியாக தாக்கினார்.
மேலும் அதிகாரிகள் தடுத்தும் கவுன்சிலர்கள் தங்கள் சண்டையை நிறுத்தாமல் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜெயலலிதா விடுதலை: ஆர்ப்பரிக்கும் அதிமுக தொண்டர்கள்.. வெறிச்சோடிய திமுக
» சட்டசபையில் சிரிப்பலையை ஏற்படுத்திய பன்னீர்செல்வம்: வாய்விட்டு சிரித்த திமுக எம்.எல்.ஏக்கள்
» ஜெயலலிதா வழக்கில் முட்டுக்கட்டை போடும் திமுக
» சட்டசபையில் சிரிப்பலையை ஏற்படுத்திய பன்னீர்செல்வம்: வாய்விட்டு சிரித்த திமுக எம்.எல்.ஏக்கள்
» ஜெயலலிதா வழக்கில் முட்டுக்கட்டை போடும் திமுக
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum