Top posting users this month
No user |
Similar topics
காதலியை கொன்றுவிட்டு தலைமறைவான காதலன்: 4 தனிப்படைகளுடன் பொலிசார் தீவிர வேட்டை
Page 1 of 1
காதலியை கொன்றுவிட்டு தலைமறைவான காதலன்: 4 தனிப்படைகளுடன் பொலிசார் தீவிர வேட்டை
சென்னையில் காதலியை கொன்று விட்டு, தலைமறைவான காதலனை பிடிக்க பொலிசார் 4 தனிப்படைகளை அமைத்துள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் தலைமை செயலக காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 9ம் திகதி, தனது காதலி அருணாவை கொன்ற தினேஷ் தலைமறைவாகியுள்ளார்.
தினேஷ் எங்கு இருக்கிறார் என்பது மர்மமாகவே உள்ளதால் அவரை கைது செய்வது பொலிசாருக்கு கடுமையான சவாலாக மாறியுள்ளது.
தப்பி ஓடி தலைமறைவாகிவிட்ட தினேஷை கைது செய்ய காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை தினேஷ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த பொலிசார் அவரை பிடிக்க தீவிர முயற்சி செய்துள்ளனர்.
இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டும் தினேஷை பிடிக்க முடியவில்லை.
பொலிசார் தான் இருக்கும் இடத்தை கண்டுபிடித்ததை அறிந்துகொண்ட தினேஷ் தனது இடத்தை மாற்றிவிட்டதாக தெரிகிறது.
தற்போது கூடுதல் ஆணையர் ஆபாஷ்குமார், இணை ஆணையர் ஸ்ரீதர், துணை ஆணையர் ராமகிருஷ்ணன், உதவி ஆணையர்கள் ஆனந்தகுமார், அப்துல்லா ஆகியோர் மேற்பார்வையில் ஆய்வாளர்கள் பிரபு, ராமசாமி, யுவராஜ் ஆகியோர் அடங்கிய 4 தனிப்படை பொலிசார் தினேஷை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அரக்கோணம், ஆவடி உள்ளிட்ட இடங்களில் தனிப்படை பொலிசார் முகாமிட்டு தினேஷை தேடி வருகின்றனர்.
பொலிஸ் உயர் அதிகாரி இதுபற்றி கூறுகையில், கொலையாளி தினேஷ் எங்கும் ஓடி ஒளிந்து கொள்ள முடியாது, அவரை கண்டிப்பாக கைது செய்து விடுவோம்.
அருணாவின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தால்தான் அருணா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பது பற்றி உறுதியாக சொல்ல முடியும்.
மேலும், அருணாவின் உடலின் ரகசிய இடங்களில் நகக்கீரல்கள் இருப்பது தெரிய வந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் தலைமை செயலக காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 9ம் திகதி, தனது காதலி அருணாவை கொன்ற தினேஷ் தலைமறைவாகியுள்ளார்.
தினேஷ் எங்கு இருக்கிறார் என்பது மர்மமாகவே உள்ளதால் அவரை கைது செய்வது பொலிசாருக்கு கடுமையான சவாலாக மாறியுள்ளது.
தப்பி ஓடி தலைமறைவாகிவிட்ட தினேஷை கைது செய்ய காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை தினேஷ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த பொலிசார் அவரை பிடிக்க தீவிர முயற்சி செய்துள்ளனர்.
இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டும் தினேஷை பிடிக்க முடியவில்லை.
பொலிசார் தான் இருக்கும் இடத்தை கண்டுபிடித்ததை அறிந்துகொண்ட தினேஷ் தனது இடத்தை மாற்றிவிட்டதாக தெரிகிறது.
தற்போது கூடுதல் ஆணையர் ஆபாஷ்குமார், இணை ஆணையர் ஸ்ரீதர், துணை ஆணையர் ராமகிருஷ்ணன், உதவி ஆணையர்கள் ஆனந்தகுமார், அப்துல்லா ஆகியோர் மேற்பார்வையில் ஆய்வாளர்கள் பிரபு, ராமசாமி, யுவராஜ் ஆகியோர் அடங்கிய 4 தனிப்படை பொலிசார் தினேஷை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அரக்கோணம், ஆவடி உள்ளிட்ட இடங்களில் தனிப்படை பொலிசார் முகாமிட்டு தினேஷை தேடி வருகின்றனர்.
பொலிஸ் உயர் அதிகாரி இதுபற்றி கூறுகையில், கொலையாளி தினேஷ் எங்கும் ஓடி ஒளிந்து கொள்ள முடியாது, அவரை கண்டிப்பாக கைது செய்து விடுவோம்.
அருணாவின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தால்தான் அருணா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பது பற்றி உறுதியாக சொல்ல முடியும்.
மேலும், அருணாவின் உடலின் ரகசிய இடங்களில் நகக்கீரல்கள் இருப்பது தெரிய வந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காதலன் கண் முன்பு காதலியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர்
» 10ம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் பிடித்த விவகாரம்: பொலிசார் தீவிர தேடுதல் வேட்டை
» காதலன் கண்முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கும்பல்: பொலிசார் அதிரடி
» 10ம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் பிடித்த விவகாரம்: பொலிசார் தீவிர தேடுதல் வேட்டை
» காதலன் கண்முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கும்பல்: பொலிசார் அதிரடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum