Top posting users this month
No user |
காதலன் கண் முன்பு காதலியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர்
Page 1 of 1
காதலன் கண் முன்பு காதலியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர்
மகாராஷ்டிராவில் 17 வயது சிறுமியை 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அவுரங்கபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது காதலருடன் தீஸ்காவ்ன் ஷிவாருக்கு நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளார்.
அப்போது கோல்வாடியில் ஆள்நடமாட்டம் இல்லாத அந்த பகுதியில், 3 பேர் அந்த சிறுமியின் காதலரை பிடித்து அடித்து நொறுக்கியுள்ளனர்.
மேலும், அவரின் கண் முன்பு அந்த 3 பேரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
சிறுமியும், அவரது காதலரும் உதவி கேட்டு அலறியும் யாரும் வரவில்லை.
சிறிது நேரம் கழித்து அந்த வழியாக வந்தவர்கள் சிறுமியையும், அவரது காதலரையும் பார்த்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த பொலிசார் அந்த 3 பேரையும் தேடி வருகின்றனர்.
அவுரங்கபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது காதலருடன் தீஸ்காவ்ன் ஷிவாருக்கு நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளார்.
அப்போது கோல்வாடியில் ஆள்நடமாட்டம் இல்லாத அந்த பகுதியில், 3 பேர் அந்த சிறுமியின் காதலரை பிடித்து அடித்து நொறுக்கியுள்ளனர்.
மேலும், அவரின் கண் முன்பு அந்த 3 பேரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
சிறுமியும், அவரது காதலரும் உதவி கேட்டு அலறியும் யாரும் வரவில்லை.
சிறிது நேரம் கழித்து அந்த வழியாக வந்தவர்கள் சிறுமியையும், அவரது காதலரையும் பார்த்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த பொலிசார் அந்த 3 பேரையும் தேடி வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum