Top posting users this month
No user |
Similar topics
தற்கொலைக்கு நான் மட்டுமா காரணம்.. சுளையை சாப்பிட்டவர்களுக்கு தண்டனை கிடையாதா?
Page 1 of 1
தற்கொலைக்கு நான் மட்டுமா காரணம்.. சுளையை சாப்பிட்டவர்களுக்கு தண்டனை கிடையாதா?
திருநெல்வேலி விவசாய அதிகாரி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கருணாநிதி வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், திருநெல்வேலியில் மூத்த அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதற்கு அமைச்சர் ஒருவரே காரணம் என்றும், அவர் மீது அ.தி.மு.க அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று பார்க்கலாம் என கூறியிருந்தேன்.
அது உண்மை என்பதை ஒப்புக்கொண்டு, அ.தி.மு.க., அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆமாம், நடவடிக்கை எடுக்காவிட்டால் என்ன ஆகும் என்பதை புரிந்து கொண்டே, வேறு வழியின்றி அவரிடமிருந்து கட்சி பதவியையும், அரசு பதவியையும், அ.தி.மு.க பறித்துள்ளது.
இதிலிருந்து அந்த மூத்த அதிகாரியின் தற்கொலைக்கு யார் காரணம் என்பது தெளிவாகப் புரிந்து விட்டதல்லவா?
ஆனால் பதவிகளைப் பறிகொடுத்தவர்கள், 'அதிகாரியின் சாவுக்கு நான் மட்டுமா காரணம், நான் தோலைத் தானே சாப்பிட்டேன். உண்மையில் சுளையை சாப்பிட்டவர்களுக்கு, எந்த தண்டனையும் கிடையாதா' என கேட்கின்றனர்.
ஏற்கனவே ஒருமுறை அக்ரி கிருஷ்ணமூர்த்தி அமைச்சராக இருந்த போது, ஏதோ தவறு செய்தார் என்பதற்காகத்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் அவருக்கு மீண்டும் பதவி கொடுக்கப்பட்டது, எதற்காக எடுக்கப்பட்டது, பிறகு ஏன் கொடுக்கப்பட்டது என்பதெல்லாம் இந்த ஆட்சியில் வேடிக்கை தான்.
மேலும் கொலு கொண்டாடுபவர்கள் வைக்கப்படும் பொம்மைகளை ஒவ்வொரு நாளும் மாற்றி, மாற்றி வைப்பது போலத்தான், அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சரவை மாற்றங்கள் என்று தெரிவித்துள்ளார்.
கருணாநிதி வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், திருநெல்வேலியில் மூத்த அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதற்கு அமைச்சர் ஒருவரே காரணம் என்றும், அவர் மீது அ.தி.மு.க அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று பார்க்கலாம் என கூறியிருந்தேன்.
அது உண்மை என்பதை ஒப்புக்கொண்டு, அ.தி.மு.க., அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆமாம், நடவடிக்கை எடுக்காவிட்டால் என்ன ஆகும் என்பதை புரிந்து கொண்டே, வேறு வழியின்றி அவரிடமிருந்து கட்சி பதவியையும், அரசு பதவியையும், அ.தி.மு.க பறித்துள்ளது.
இதிலிருந்து அந்த மூத்த அதிகாரியின் தற்கொலைக்கு யார் காரணம் என்பது தெளிவாகப் புரிந்து விட்டதல்லவா?
ஆனால் பதவிகளைப் பறிகொடுத்தவர்கள், 'அதிகாரியின் சாவுக்கு நான் மட்டுமா காரணம், நான் தோலைத் தானே சாப்பிட்டேன். உண்மையில் சுளையை சாப்பிட்டவர்களுக்கு, எந்த தண்டனையும் கிடையாதா' என கேட்கின்றனர்.
ஏற்கனவே ஒருமுறை அக்ரி கிருஷ்ணமூர்த்தி அமைச்சராக இருந்த போது, ஏதோ தவறு செய்தார் என்பதற்காகத்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் அவருக்கு மீண்டும் பதவி கொடுக்கப்பட்டது, எதற்காக எடுக்கப்பட்டது, பிறகு ஏன் கொடுக்கப்பட்டது என்பதெல்லாம் இந்த ஆட்சியில் வேடிக்கை தான்.
மேலும் கொலு கொண்டாடுபவர்கள் வைக்கப்படும் பொம்மைகளை ஒவ்வொரு நாளும் மாற்றி, மாற்றி வைப்பது போலத்தான், அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சரவை மாற்றங்கள் என்று தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» என்னை தற்கொலைக்கு அனுமதியுங்கள்! கலெக்டரிடம் மனு கொடுத்த பெண்
» தி.மு.க.வை விட்டு நான் வெளியேறிய காரணம் கருணாநிதிக்கு மட்டுமே தெரியும்: நடிகை குஷ்பு
» என் கடைசி மூச்சு வரை காதலனுடன் சேர்ந்து வாழ போராடுவேன்: தற்கொலைக்கு முயன்ற காதலி
» தி.மு.க.வை விட்டு நான் வெளியேறிய காரணம் கருணாநிதிக்கு மட்டுமே தெரியும்: நடிகை குஷ்பு
» என் கடைசி மூச்சு வரை காதலனுடன் சேர்ந்து வாழ போராடுவேன்: தற்கொலைக்கு முயன்ற காதலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum