Top posting users this month
No user |
உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது
Page 1 of 1
உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது
கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விண்ணப்பங்களை கோரும் பணிகள் எதிர்வரும் 31ம் திகதி வரையில் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 6ம் திகதி முதல் மார்ச் மாதம் 6ம் திகதி வரையில் விண்ணப்பிக்க முடியும் என முன்னதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.
எனினும் தற்போது விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் உரிய முறையில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னதாக பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை கோரும் பணிகள் எதிர்வரும் 31ம் திகதி வரையில் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 6ம் திகதி முதல் மார்ச் மாதம் 6ம் திகதி வரையில் விண்ணப்பிக்க முடியும் என முன்னதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.
எனினும் தற்போது விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் உரிய முறையில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னதாக பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum