Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாகிறது!

Go down

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாகிறது! Empty உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாகிறது!

Post by oviya Sat Dec 27, 2014 12:38 pm

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று சனிக்கிழமை பிற்பகல் வெளியாகவுள்ளன.
பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் http://www.doenets.lk/ என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாகும்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாகவுள்ளன.

பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார இன்று பிற்பகல் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பெறுபேறுகளைப் பார்வையிட முடியும் என புஸ்பகுமார கூறியுள்ளார்.

2014ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு 34,197 பேர் தகுதி பெற்றிருந்தனர்.

தனியார் விண்ணப்பதாரிகள் 62,116 பேர் தகுதி பெற்றிருந்தனர் மற்றும் 2120 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெற்றன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது
» கடந்த நாடாளுமன்றில் அங்கம் வகித்த 192 உறுப்பினர்கள் உயர்தரப் பரீட்சையில் சித்தியடையவில்லை: சம்பிக்க
» நேற்றைய தினம் இலங்கை வந்தடைந்த பூட்டான் பிரதமர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார். அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும் பூட்டான் பிரதமர் இன்று சந்தித்து பேச்சுவ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum