Top posting users this month
No user |
மகிந்தவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கோரி பிரதேச மட்டத்தில் யோசனை முன்வைப்பு
Page 1 of 1
மகிந்தவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கோரி பிரதேச மட்டத்தில் யோசனை முன்வைப்பு
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அறிவிக்குமாறு கோரப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் கட்சி தலைமையிடம் வலியுறுத்தும் யோசனைகள் பிரதேச சபைகளிலும் பிரதேச மட்டத்திலும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அதிகார சபைகள், பிரதேச சபைகள் மற்றும் மாகாண சபைகளின் உறுப்பினர்களை கொண்ட சில அணிகள் இது தொடர்பாக தாம் நிறைவேற்றிய யோசனைகளை கட்சியின் தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளன.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெல்ல வேண்டுமாயின் மகிந்த ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என அந்த யோசனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்குமாறு வலியுறுத்தி, 10 லட்சம் கையெழுத்துக்களுடன் மகஜர் ஒன்றை தயார் செய்து வருகின்றன.
இது தொடர்பில் கட்சி தலைமையிடம் வலியுறுத்தும் யோசனைகள் பிரதேச சபைகளிலும் பிரதேச மட்டத்திலும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அதிகார சபைகள், பிரதேச சபைகள் மற்றும் மாகாண சபைகளின் உறுப்பினர்களை கொண்ட சில அணிகள் இது தொடர்பாக தாம் நிறைவேற்றிய யோசனைகளை கட்சியின் தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளன.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெல்ல வேண்டுமாயின் மகிந்த ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என அந்த யோசனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்குமாறு வலியுறுத்தி, 10 லட்சம் கையெழுத்துக்களுடன் மகஜர் ஒன்றை தயார் செய்து வருகின்றன.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum