Top posting users this month
No user |
Similar topics
அரசியல் பரீட்சையில் பெயிலாகிவிட்டேன்: கிரண் பேடி புலம்பல்
Page 1 of 1
அரசியல் பரீட்சையில் பெயிலாகிவிட்டேன்: கிரண் பேடி புலம்பல்
அரசியல் பரீட்சையில் தோற்றுவிட்டேன் என்று பாஜக கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியிடம், பாரதீய ஜனதா கட்சி படு தோல்வியை தழுவியது.
மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சிக்கு வெறும் மூன்று இடங்களே கிடைத்தன.
பாரதீய ஜனதா படுதோல்வி அடைந்ததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.
ஆனால் கட்சியில் புதிதாக சேர்ந்த கிரண் பேடியை பா.ஜ.க.வின் முதல்-மந்திரி வேட்பாளராக நிறுத்தியதால் தான் பா.ஜ.க. தோல்வி அடைந்ததாக பொதுவான குற்றச்சாட்டு உள்ளது.
இதுகுறித்து கிரண் பேடி கூறியுள்ளதாவது, டெல்லி தேர்தலில் நான் எனது முழு ஆற்றலை பயன்படுத்தி பா.ஜ.க.வுக்காக உழைத்தேன், என்றாலும் அரசியல் பரீட்சையில் தோல்வி அடைந்து விட்டேன்.
ஆனால் மனதளவில் தோல்வி அடையவில்லை. தேர்தலை சந்திக்க எனக்கு போதுமான அவகாசம் இல்லாமல் போய்விட்டது, இருப்பினும் பா.ஜ.க. தோல்விக்கு நான்தான் முழு பொறுப்பு ஆவேன்.
ஆனால் இதற்காக நான் ஓய்ந்து விடமாட்டேன், தொடர்ந்து அரசியல் பணியாற்றுவேன் என்று கூறியுள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியிடம், பாரதீய ஜனதா கட்சி படு தோல்வியை தழுவியது.
மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சிக்கு வெறும் மூன்று இடங்களே கிடைத்தன.
பாரதீய ஜனதா படுதோல்வி அடைந்ததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.
ஆனால் கட்சியில் புதிதாக சேர்ந்த கிரண் பேடியை பா.ஜ.க.வின் முதல்-மந்திரி வேட்பாளராக நிறுத்தியதால் தான் பா.ஜ.க. தோல்வி அடைந்ததாக பொதுவான குற்றச்சாட்டு உள்ளது.
இதுகுறித்து கிரண் பேடி கூறியுள்ளதாவது, டெல்லி தேர்தலில் நான் எனது முழு ஆற்றலை பயன்படுத்தி பா.ஜ.க.வுக்காக உழைத்தேன், என்றாலும் அரசியல் பரீட்சையில் தோல்வி அடைந்து விட்டேன்.
ஆனால் மனதளவில் தோல்வி அடையவில்லை. தேர்தலை சந்திக்க எனக்கு போதுமான அவகாசம் இல்லாமல் போய்விட்டது, இருப்பினும் பா.ஜ.க. தோல்விக்கு நான்தான் முழு பொறுப்பு ஆவேன்.
ஆனால் இதற்காக நான் ஓய்ந்து விடமாட்டேன், தொடர்ந்து அரசியல் பணியாற்றுவேன் என்று கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» என் தோல்விக்கு டெல்லி இமாம் மத கட்டளை தான் காரணம்: கிரண் பேடி
» என் வீட்டிலேயே இருந்தவர்கள் என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டார்கள்: மகிந்த புலம்பல்
» வாழ்த்துவதற்காக அழைப்பு விடுத்தபோது மகிந்த திட்டினார்: சந்திரிக்கா புலம்பல்
» என் வீட்டிலேயே இருந்தவர்கள் என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டார்கள்: மகிந்த புலம்பல்
» வாழ்த்துவதற்காக அழைப்பு விடுத்தபோது மகிந்த திட்டினார்: சந்திரிக்கா புலம்பல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum