Top posting users this month
No user |
Similar topics
காதலர் தினத்தில் காதலர்களை கண்டால் கல்யாணம் கட்டி வைப்போம்: எச்சரிக்கை
Page 1 of 1
காதலர் தினத்தில் காதலர்களை கண்டால் கல்யாணம் கட்டி வைப்போம்: எச்சரிக்கை
காதலர் தினத்தன்று காதலர்களை கண்டால் அவர்களுக்கு கல்யாணம் செய்து வைப்போம் என்று இந்து அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் திகதி காதலர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
அந்த தினத்தில் காதலை சொல்வது, காதலிக்கு ரோஜா- பரிசுகளை கொடுத்து அசத்துவது என காதலர்களுக்கு ஒரே கொண்டாட்டமாகத்தான் இருக்கும்.
இந்நிலையில் இந்து மகாசபா அமைப்பின் தலைவர் சந்திர பிரகாஷ் கவுசிக், காதலர் தினம் கொண்டாடுவதை கண்டித்து காதலர்களுக்கு நூதன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, காதலர் தினம் கொண்டாடும் மேற்கத்திய கலாசாரம் நமது கலாசாரத்துக்கு ஒத்துவராது.
எனவே காதலர் தினத்தன்று ஷாப்பிங் மால், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் காதலர்களை கண்டால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்வோம்.
இதற்காக நாட்டின் முக்கிய நகரங்களில் பல பகுதியிலும் எங்கள் குழுவினர் செல்ல உள்ளனர். திருமணம் செய்ய மறுத்தால் காதலர்களின் பெற்றோருக்கு விடயத்தை தெரியப்படுத்துவோம்.
வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தால், அவர்கள் தங்கள் தாய் மதமான இந்து மதத்துக்கு மாற வேண்டும்.
காதலுக்காக அவர்கள் இந்த தியாகத்தை செய்ய வேண்டும் என்றும் இந்த போராட்டம் அமைதியான முறையில் நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் திகதி காதலர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
அந்த தினத்தில் காதலை சொல்வது, காதலிக்கு ரோஜா- பரிசுகளை கொடுத்து அசத்துவது என காதலர்களுக்கு ஒரே கொண்டாட்டமாகத்தான் இருக்கும்.
இந்நிலையில் இந்து மகாசபா அமைப்பின் தலைவர் சந்திர பிரகாஷ் கவுசிக், காதலர் தினம் கொண்டாடுவதை கண்டித்து காதலர்களுக்கு நூதன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, காதலர் தினம் கொண்டாடும் மேற்கத்திய கலாசாரம் நமது கலாசாரத்துக்கு ஒத்துவராது.
எனவே காதலர் தினத்தன்று ஷாப்பிங் மால், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் காதலர்களை கண்டால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்வோம்.
இதற்காக நாட்டின் முக்கிய நகரங்களில் பல பகுதியிலும் எங்கள் குழுவினர் செல்ல உள்ளனர். திருமணம் செய்ய மறுத்தால் காதலர்களின் பெற்றோருக்கு விடயத்தை தெரியப்படுத்துவோம்.
வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தால், அவர்கள் தங்கள் தாய் மதமான இந்து மதத்துக்கு மாற வேண்டும்.
காதலுக்காக அவர்கள் இந்த தியாகத்தை செய்ய வேண்டும் என்றும் இந்த போராட்டம் அமைதியான முறையில் நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அமைதியை நெஞ்சினில் பூட்டி வைப்போம் ஆனந்த தீபத்தை ஏற்ற வைப்போம்!
» மஹிந்தவை நிச்சயம் வீட்டுக்கு அனுப்பி வைப்போம்: விக்ரமபாகு கருணாரட்ன
» சோகமாய் போன காதலர் தினம்! விபத்தில் காதலி பலி...உயிருக்கு போராடும் காதலன்
» மஹிந்தவை நிச்சயம் வீட்டுக்கு அனுப்பி வைப்போம்: விக்ரமபாகு கருணாரட்ன
» சோகமாய் போன காதலர் தினம்! விபத்தில் காதலி பலி...உயிருக்கு போராடும் காதலன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum