Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தமிழக மீனவர் சவுதி அரேபியாவில் சுட்டுக் கொலை: நடந்தது என்ன?

Go down

தமிழக மீனவர் சவுதி அரேபியாவில் சுட்டுக் கொலை: நடந்தது என்ன? Empty தமிழக மீனவர் சவுதி அரேபியாவில் சுட்டுக் கொலை: நடந்தது என்ன?

Post by oviya Sat May 30, 2015 12:15 pm

தமிழகத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் சவுதி அரேபியாவின் கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடற்கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் பொழிகரையைச் சேர்ந்த மதிவளன் என்ற மீனவர் மீன்பிடி தொழில் செய்ய சவுதி சென்றுள்ளார்.

இந்நிலையில், அவர் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடற்கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அவரது உடலை தாயகம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum