Top posting users this month
No user |
Similar topics
மாணவிக்கு கர்ப்பம், கருக்கலைப்பு நடத்திய ஆசிரியர்: இது புதுப்பாடம்
Page 1 of 1
மாணவிக்கு கர்ப்பம், கருக்கலைப்பு நடத்திய ஆசிரியர்: இது புதுப்பாடம்
உத்திரப்பிரதேசத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து கருக்கலைப்பு செய்ய வைத்த ஆசிரியரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோம்தி நகர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு ஆசிரியராக பணி புரிந்து வருபவர் ஆர்.சி.திவாரி(47 ).
இவர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் அப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
நடந்ததை வெளியில் கூறக் கூடாது என மிரட்டி, தொடர்ந்து இரண்டு மாதங்களாக பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இதன் விளைவாக அம்மாணவி கருவுற்றுள்ளார். உடனடியாக திவாரி தனது மனைவி அனிதா மற்றும் இரண்டு பெண் மருத்துவர்கள் உதவியுடன், கடந்த 10ம் திகதியன்று அம்மாணவிக்கு தனியார் மருத்துவமனை ஒன்றில் கருக்கலைப்பு செய்துள்ளனர்.
மகளின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் கவனித்த அம்மாணவியின் அம்மா, இது தொடர்பாக மகளிடம் விசாரித்துள்ளார்.
அப்போது நடந்த சம்பவம் அனைத்தையும் அம்மாணவி கண்ணீருடன் கூறியுள்ளார். உடனடியாக இது தொடர்பாக அம்மாணவியின் தாயார் பொலிசில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் திவாரியைக் கைது செய்த பொலிசார், அவரது மனைவி மற்றும் கருக்கலைப்பிற்கு உதவிய இரு பெண் மருத்துவர்கள் ஆகியோரை விசாரித்து வருகின்றனர்.
உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோம்தி நகர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு ஆசிரியராக பணி புரிந்து வருபவர் ஆர்.சி.திவாரி(47 ).
இவர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் அப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
நடந்ததை வெளியில் கூறக் கூடாது என மிரட்டி, தொடர்ந்து இரண்டு மாதங்களாக பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இதன் விளைவாக அம்மாணவி கருவுற்றுள்ளார். உடனடியாக திவாரி தனது மனைவி அனிதா மற்றும் இரண்டு பெண் மருத்துவர்கள் உதவியுடன், கடந்த 10ம் திகதியன்று அம்மாணவிக்கு தனியார் மருத்துவமனை ஒன்றில் கருக்கலைப்பு செய்துள்ளனர்.
மகளின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் கவனித்த அம்மாணவியின் அம்மா, இது தொடர்பாக மகளிடம் விசாரித்துள்ளார்.
அப்போது நடந்த சம்பவம் அனைத்தையும் அம்மாணவி கண்ணீருடன் கூறியுள்ளார். உடனடியாக இது தொடர்பாக அம்மாணவியின் தாயார் பொலிசில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் திவாரியைக் கைது செய்த பொலிசார், அவரது மனைவி மற்றும் கருக்கலைப்பிற்கு உதவிய இரு பெண் மருத்துவர்கள் ஆகியோரை விசாரித்து வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மட்டு. ஆசிரியர் இடமாற்றம் 19ற்கு முரணானது: இலங்கை ஆசிரியர் சங்கம்
» தேர்வு எழுத சென்ற மாணவிக்கு நேர்ந்த கொடூரம்
» ஆசிரியரை ஏமாற்றி தலித் மாணவிக்கு குங்குமம் வைத்த மாணவர்: பொலிசார் தேடுதல் வேட்டை
» தேர்வு எழுத சென்ற மாணவிக்கு நேர்ந்த கொடூரம்
» ஆசிரியரை ஏமாற்றி தலித் மாணவிக்கு குங்குமம் வைத்த மாணவர்: பொலிசார் தேடுதல் வேட்டை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum