Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கணித தேர்வுக்கு பயந்த 12ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்

Go down

கணித தேர்வுக்கு பயந்த 12ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த பரிதாபம் Empty கணித தேர்வுக்கு பயந்த 12ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்

Post by oviya Thu Mar 19, 2015 12:48 pm

சென்னையில் கணித பொது தேர்வுக்கு பயந்து 12ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த திரிசூலம் ராணி அண்ணா நகர், ஏரிக்கரை தெருவை சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் இன்பராணி (17), புழுதிவாக்கத்தில் உள்ள தந்தை பெரியார் அரசு மேல் நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.

தற்போது தமிழகத்தில் நடந்த 12ம் வகுப்பு பொது தேர்வின் போது கணித தேர்வு சமயத்தில், அதிகாலையில் இன்பராணி வீட்டில் உள்ள தனி அறையில் அமர்ந்து படித்துக்கொண்டு இருந்துள்ளார்.

இந்நிலையில், நீண்ட நேரம் ஆகியும் இன்பராணியின் அறை கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது அங்கு இன்பராணி தூக்கு போட்டு இறந்ததை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் இதுபற்றி தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை பொலிசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து பொலிசார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், இன்பராணியின் அண்ணன் இன்பராஜ், 12ம் வகுப்பு படிக்கும் போது கணித பாடத்தில் தோல்வி அடைந்ததால், தானும் கணித பாடத்தில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum