Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மகனை முந்தி சாதனை படைத்த தாய்

Go down

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மகனை முந்தி சாதனை படைத்த தாய் Empty 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மகனை முந்தி சாதனை படைத்த தாய்

Post by oviya Mon Jun 01, 2015 3:15 pm

அஸ்ஸாமில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 37 வயது பெண்மணி ஒருவர், தனது மகனை விட அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
திப்ருகர் மாவட்டத்தில் உள்ள திகோவ்கினார் சாங்மைகாவ்ன் கிராமத்தைச் சேர்ந்த நயன்மோனி பெஸ்பருவாவின் கணவர் காய்கறி விற்பனை செய்து வருகிறார்.

நயன்மோனிக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். படிப்பில் ஆர்வம் கொண்ட நயன்மோனிக்கு திருமண வடிவில் கல்வி கற்கத் தடை வந்ததால் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளார்.

தற்போது இவருடைய மூத்த மகன் ஆங்கூர், 12ம் வகுப்பு படித்து வந்த நிலையில், நயன்மோனிக்கு மீண்டும் படிக்க ஆர்வம் வந்தது, இதற்கு அவரது கணவரும் தடை சொல்லவில்லை.

இதையடுத்து தினமும் காலை 4 மணிக்கு எழுந்த நயன்மோனி வீட்டு வேலைகளை முடித்துவிட்டு தினமும் 12 கி.மீ. சைக்கிளில் சென்று பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று படித்து வந்தார்.

தாயும், மகனும் 12ம் வகுப்பு தேர்வினை ஒன்றாக எழுத முடிவு செய்ததையடுத்து, இருவரும் ஒன்றாக படித்தனர்.

தற்போது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், நயன்மோனி 69.8 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

ஆனால் அவரது மகன் தேர்ச்சி பெறும் அளவுக்கு மட்டுமே மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

தான் நல்ல மதிப்பெண்கள் பெற்றபோதிலும் மகன் குறைவாக மதிப்பெண்கள் பெற்றுள்ளதை நினைத்து நயன்மோனி கவலையில் உள்ளார்.

மேலும், இவர் கடந்த 2013ம் ஆண்டு தனது மகனுடன் சேர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதி, இருவரும் 2ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum