Top posting users this month
No user |
Similar topics
நாடாளுமன்றின் உன்னத தன்மை பேணிப் பாதுகாக்கப்படும்: கயந்த கருணாதிலக்க
Page 1 of 1
நாடாளுமன்றின் உன்னத தன்மை பேணிப் பாதுகாக்கப்படும்: கயந்த கருணாதிலக்க
நாடாளுமன்றின் உன்னத தன்மை பேணிப் பாதுகாக்கப்படும் என ஊடக மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
ஆளும் எதிர்க்கட்சிகள் இருக்கின்றனவா என நினைக்கத் தோன்றும் அளவிற்கு நாடாளுமன்றில் ஒற்றுமை ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றின் உன்னத தன்மையை பாதுகாக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.
இந்த எதிர்பார்ப்பை உறுதி செய்ய சகல வழிகளிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
ஊடக அமைச்சின் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட போது இன்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முதலில் ஊடக அமைச்சுப் பொறுப்பு மட்டும் வழங்கப்பட்ட கயந்தவிற்கு தற்போது நாடாளுமன்ற விவகாரம் தொடர்பான பொறுப்புக்களும் வழங்கப்பட்டுள்ளன.
ஆளும் எதிர்க்கட்சிகள் இருக்கின்றனவா என நினைக்கத் தோன்றும் அளவிற்கு நாடாளுமன்றில் ஒற்றுமை ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றின் உன்னத தன்மையை பாதுகாக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.
இந்த எதிர்பார்ப்பை உறுதி செய்ய சகல வழிகளிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
ஊடக அமைச்சின் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட போது இன்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முதலில் ஊடக அமைச்சுப் பொறுப்பு மட்டும் வழங்கப்பட்ட கயந்தவிற்கு தற்போது நாடாளுமன்ற விவகாரம் தொடர்பான பொறுப்புக்களும் வழங்கப்பட்டுள்ளன.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஹைபை காட்டிய மகிந்த அரசு: கயந்த கருணாதிலக்க
» குடும்பவாதத்தினால் தலை வீங்கியவர்களுக்கு தேர்தல் முடிவு நல்ல பாடம்!- கயந்த கருணாதிலக்க
» தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஒக்டோபரில் நிறைவேற்றப்படும்! ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க
» குடும்பவாதத்தினால் தலை வீங்கியவர்களுக்கு தேர்தல் முடிவு நல்ல பாடம்!- கயந்த கருணாதிலக்க
» தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஒக்டோபரில் நிறைவேற்றப்படும்! ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum