Top posting users this month
No user |
Similar topics
எங்ககிட்ட பெண்கள் இருக்காங்க…உல்லாசத்திற்கு வா: விபச்சார அழைப்பு
Page 1 of 1
எங்ககிட்ட பெண்கள் இருக்காங்க…உல்லாசத்திற்கு வா: விபச்சார அழைப்பு
ரோட்டில் நடந்து சென்ற வாலிபர் ஒருவரை இரண்டு பெண்கள் விபச்சாரத்திற்கு அழைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் முருகானந்தம்(28) என்பவர் தனியார் கார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இவர், இரவு 8.30 மணிக்கு திருநின்றவூர் கம்பன் பூங்கா அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை சாம்பல்பட்டி பகுதியை சேர்ந்த பூங்கொடி என்ற ஜெயா(38) மற்றும் அரக்கோணம் வெங்கடேசபுரம் பஜனை கோயில் தெருவில் வசிக்கும் மகேஸ்வரி(25) ஆகிய இருவரும், முருகானந்தத்தை வழி மடக்கி எங்களிடம் பெண்கள் இருக்கிறார்கள, வா உல்லாசமாக இருக்கலாம் என்று அழைத்துள்ளனர்.
இதுகுறித்து முருகானந்தம் திருநின்றவூர் பொலிசில் புகார் செய்துள்ளார். பின்னர் பொலிசார் அவரை அந்த இடத்துக்கு அனுப்பி விட்டு மறைந்திருந்தனர்.
அப்போது 2 பெண்களும் அவரை மீண்டும் உல்லாசத்துக்கு அழைத்தனர்.
அப்போது பொலிசார் அவர்களை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர், பின்னர் இருவரும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பூங்கொடி புழல் ஜெயிலிலும், மகேஸ்வரி மயிலாப்பூர் பெண்கள் காப்பகத்திலும் அடைக்கப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் முருகானந்தம்(28) என்பவர் தனியார் கார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இவர், இரவு 8.30 மணிக்கு திருநின்றவூர் கம்பன் பூங்கா அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை சாம்பல்பட்டி பகுதியை சேர்ந்த பூங்கொடி என்ற ஜெயா(38) மற்றும் அரக்கோணம் வெங்கடேசபுரம் பஜனை கோயில் தெருவில் வசிக்கும் மகேஸ்வரி(25) ஆகிய இருவரும், முருகானந்தத்தை வழி மடக்கி எங்களிடம் பெண்கள் இருக்கிறார்கள, வா உல்லாசமாக இருக்கலாம் என்று அழைத்துள்ளனர்.
இதுகுறித்து முருகானந்தம் திருநின்றவூர் பொலிசில் புகார் செய்துள்ளார். பின்னர் பொலிசார் அவரை அந்த இடத்துக்கு அனுப்பி விட்டு மறைந்திருந்தனர்.
அப்போது 2 பெண்களும் அவரை மீண்டும் உல்லாசத்துக்கு அழைத்தனர்.
அப்போது பொலிசார் அவர்களை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர், பின்னர் இருவரும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பூங்கொடி புழல் ஜெயிலிலும், மகேஸ்வரி மயிலாப்பூர் பெண்கள் காப்பகத்திலும் அடைக்கப்பட்டனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நள்ளிரவில் பெண்கள் மீது காரை ஏற்றிய பொலிசார்: 3 பெண்கள் பலி
» ஆந்திராவில் விபச்சார வழக்கில் நடிகை கைது
» குழந்தைகள் பருவம் அடைய ஆக்சிடோசின் ஊசியை பயன்படுத்தும் விபச்சார கும்பல்
» ஆந்திராவில் விபச்சார வழக்கில் நடிகை கைது
» குழந்தைகள் பருவம் அடைய ஆக்சிடோசின் ஊசியை பயன்படுத்தும் விபச்சார கும்பல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum