Top posting users this month
No user |
ஜோதிடர்களின் ஆரூடங்களை பொய்ப்பித்த 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்
Page 1 of 1
ஜோதிடர்களின் ஆரூடங்களை பொய்ப்பித்த 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்
இலங்கையின் முன்னணி ஜோதிடர்களின் ஆரூடங்களை 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பொய்ப்பித்துள்ளது.
இந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெற்றியீட்டுவார் என எதிர்வு கூறப்பட்டிருந்தது. தேர்தல் நடத்தப்பட வேண்டிய திகதிகளைக் கூட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஜோதிடர்களே நிர்ணயித்தனர் என தெரிவிக்கப்பட்டது.
எனினும் இவ்வாறான ஓர் பின்னணியில் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பின்னடைவை எதிர்நோக்கினார்.
முன்னணி ஜோதிடர்களான சுமனதாச அபேகுணவர்தன மாபலகம விமலரதன மற்றும் சந்திரசிறி பண்டார ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த நிச்சயமாக வெற்றியீட்டுவார் என உறுதியளித்திருந்தனர்.
மைத்திரிபால சிறிசேனவிற்கு ராஜயோகம் கிடையாது என இவர்கள் குறிப்பிட்டிருந்தனர். எனினும் இதுவரையில் வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன முன்னணி வகித்து வருகின்றார்.
இன்று மாலை சுதந்திர சதுக்கத்தில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.
இந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெற்றியீட்டுவார் என எதிர்வு கூறப்பட்டிருந்தது. தேர்தல் நடத்தப்பட வேண்டிய திகதிகளைக் கூட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஜோதிடர்களே நிர்ணயித்தனர் என தெரிவிக்கப்பட்டது.
எனினும் இவ்வாறான ஓர் பின்னணியில் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பின்னடைவை எதிர்நோக்கினார்.
முன்னணி ஜோதிடர்களான சுமனதாச அபேகுணவர்தன மாபலகம விமலரதன மற்றும் சந்திரசிறி பண்டார ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த நிச்சயமாக வெற்றியீட்டுவார் என உறுதியளித்திருந்தனர்.
மைத்திரிபால சிறிசேனவிற்கு ராஜயோகம் கிடையாது என இவர்கள் குறிப்பிட்டிருந்தனர். எனினும் இதுவரையில் வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன முன்னணி வகித்து வருகின்றார்.
இன்று மாலை சுதந்திர சதுக்கத்தில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum