Top posting users this month
No user |
Similar topics
கைதியை சக குற்றவாளியுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வைத்து பார்த்து ரசித்த பொலிஸ்
Page 1 of 1
கைதியை சக குற்றவாளியுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வைத்து பார்த்து ரசித்த பொலிஸ்
காவல் நிலையத்தில் வைத்து சிறுவர்களை ஓரின சேர்க்கையில் ஈடுபட வைத்த இரண்டு பொலிசார் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை தி.நகர் பகுதியில் சில தினங்களுக்கு முன், பைக் திருட முயன்ற வாலிபரை மாம்பலம் பொலிசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில், அவரது பெயர் சதீஸ்குமார் (19) என்பது தெரிந்தது. இவருடன் 18 வயதுக்கு உட்பட்ட 3 இளம் குற்றவாளிகள் பிடிபட்டனர்.
கைது செய்யப்பட்ட அன்று இரவு சதீஸ் குமார் மாம்பலம் காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டார்.
மற்ற 3 இளம் குற்றவாளிகளும் அவருடனே இருந்துள்ளனர். மறுநாள் காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சதீஸ் குமார் புழல் மத்திய சிறையிலும், மற்ற 3 பேரும் கெல்லீஸ் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மாம்பலம் குற்றப்பிரிவு பொலிசார், சக பொலிசார்களின் மேற்பார்வையில் சதீஸ்குமாரை சக குற்றவாளிகளுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபடும்படி கூறி மிரட்டியதாக புகார் எழுந்தது.
இதில், சதீஸ் குமார் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உண்மையை வரவழைக்கவும், பொலிசார் பார்த்து ரசிக்கவும் இதுபோல் இயற்கைக்கு முரணான உடல் உறவை செய்யும்படி பொலிசார் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் சிறுவர்களை சிறையில் வைத்து பொலிசாரே ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்திய சம்பவம் விஸ்வரூபம் எடுத்தது.
இதுதொடர்பாக பொலிஸ் இணை கமிஷனர் அருண், சம்பந்தப்பட்ட காவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜூக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில், சிறையில் சிறுவர்களை ஓரின சேர்க்கையில் ஈடுபட வைத்த அசோக்நகர் குற்றப்பிரிவு தலைமை காவலர் சேதுராமன், மாம்பலம் குற்றப்பிரிவு காவலர் சீனிவாசன் ஆகிய இருவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை தி.நகர் பகுதியில் சில தினங்களுக்கு முன், பைக் திருட முயன்ற வாலிபரை மாம்பலம் பொலிசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில், அவரது பெயர் சதீஸ்குமார் (19) என்பது தெரிந்தது. இவருடன் 18 வயதுக்கு உட்பட்ட 3 இளம் குற்றவாளிகள் பிடிபட்டனர்.
கைது செய்யப்பட்ட அன்று இரவு சதீஸ் குமார் மாம்பலம் காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டார்.
மற்ற 3 இளம் குற்றவாளிகளும் அவருடனே இருந்துள்ளனர். மறுநாள் காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சதீஸ் குமார் புழல் மத்திய சிறையிலும், மற்ற 3 பேரும் கெல்லீஸ் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மாம்பலம் குற்றப்பிரிவு பொலிசார், சக பொலிசார்களின் மேற்பார்வையில் சதீஸ்குமாரை சக குற்றவாளிகளுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபடும்படி கூறி மிரட்டியதாக புகார் எழுந்தது.
இதில், சதீஸ் குமார் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உண்மையை வரவழைக்கவும், பொலிசார் பார்த்து ரசிக்கவும் இதுபோல் இயற்கைக்கு முரணான உடல் உறவை செய்யும்படி பொலிசார் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் சிறுவர்களை சிறையில் வைத்து பொலிசாரே ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்திய சம்பவம் விஸ்வரூபம் எடுத்தது.
இதுதொடர்பாக பொலிஸ் இணை கமிஷனர் அருண், சம்பந்தப்பட்ட காவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜூக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில், சிறையில் சிறுவர்களை ஓரின சேர்க்கையில் ஈடுபட வைத்த அசோக்நகர் குற்றப்பிரிவு தலைமை காவலர் சேதுராமன், மாம்பலம் குற்றப்பிரிவு காவலர் சீனிவாசன் ஆகிய இருவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ரசிகமணி ரசித்த பாடல்கள்
» பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் ஆணைக்குழுவில்
» மகிந்த அன்ட் கோ தியானத்தில் ஈடுபட 100 கோடியில் தியான நிலையம்
» பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் ஆணைக்குழுவில்
» மகிந்த அன்ட் கோ தியானத்தில் ஈடுபட 100 கோடியில் தியான நிலையம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum