Top posting users this month
No user |
Similar topics
ஐ.ம.சுதந்திர முன்னணியின் எம்.பிக்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்திவைப்பு
Page 1 of 1
ஐ.ம.சுதந்திர முன்னணியின் எம்.பிக்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்திவைப்பு
நீதிமன்றத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு திகதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்ற பின்னர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை லஞ்ச ஆணைக்குழுவிற்கு அழைத்திருந்த போது, நீதிமன்ற தடையை மீறி ஆணைக்குழுவிற்கு எதிரில் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
இவர்கள் 28 பேருக்கு எதிராக கறுவாத்தோட்டம் காவற்துறையினர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்ததுடன் வழக்கு மறு திகதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்ற பின்னர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை லஞ்ச ஆணைக்குழுவிற்கு அழைத்திருந்த போது, நீதிமன்ற தடையை மீறி ஆணைக்குழுவிற்கு எதிரில் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
இவர்கள் 28 பேருக்கு எதிராக கறுவாத்தோட்டம் காவற்துறையினர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்ததுடன் வழக்கு மறு திகதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! தனியார் நிறுவனம் தாக்கல் செய்ய முடியுமென உயர்நீதிமன்றம் அறிவிப்பு
» ஐ.ம.சு. முன்னணியின் தேசியப்பட்டியல் நியமனத்திற்கு எதிரான மனுக்களின் விசாரணை ஒத்திவைப்பு
» பிரதியமைச்சர் முதுஹெட்டிகமவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
» ஐ.ம.சு. முன்னணியின் தேசியப்பட்டியல் நியமனத்திற்கு எதிரான மனுக்களின் விசாரணை ஒத்திவைப்பு
» பிரதியமைச்சர் முதுஹெட்டிகமவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum