Top posting users this month
No user |
Similar topics
கடலூரை மிரட்டும் கனமழை! மீண்டும் வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்
Page 1 of 1
கடலூரை மிரட்டும் கனமழை! மீண்டும் வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்
கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் 350 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்கனவே வெள்ளக்காடாக மாறியுள்ளது.
இந்நிலையில் மீண்டும் நேற்று முன்தினம் முதல் பலத்த மழை பெய்து வருவதால், பண்ருட்டி, வடலூர், குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
ஏற்கனவே நீர்நிலைகள் நிரம்பி உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, உடைப்பு ஏற்பட்ட செங்கால் ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் அண்ணா நகர், மாருதி நகர், செல்லப்பன் பேட்டை, ராசா குப்பம், எல்லப்பன் பேட்டை, ராஜீவ்காந்தி நகர், ரெட்டிப்பாளையம், அயர்ன் குறிஞ்சிப்பாடி, கல்குணம், பூதப்பாடி, மருவாய் உள்ளிட்ட கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததுள்ளது.
இதனையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு, அருகிலுள்ள பள்ளிகள், திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
350க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், மீட்புப்பணிகளில் ஈடுபடுவதற்காக ராணுவத்தினர் 180 பேர் கடலூர் வந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்கனவே வெள்ளக்காடாக மாறியுள்ளது.
இந்நிலையில் மீண்டும் நேற்று முன்தினம் முதல் பலத்த மழை பெய்து வருவதால், பண்ருட்டி, வடலூர், குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
ஏற்கனவே நீர்நிலைகள் நிரம்பி உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, உடைப்பு ஏற்பட்ட செங்கால் ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் அண்ணா நகர், மாருதி நகர், செல்லப்பன் பேட்டை, ராசா குப்பம், எல்லப்பன் பேட்டை, ராஜீவ்காந்தி நகர், ரெட்டிப்பாளையம், அயர்ன் குறிஞ்சிப்பாடி, கல்குணம், பூதப்பாடி, மருவாய் உள்ளிட்ட கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததுள்ளது.
இதனையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு, அருகிலுள்ள பள்ளிகள், திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
350க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், மீட்புப்பணிகளில் ஈடுபடுவதற்காக ராணுவத்தினர் 180 பேர் கடலூர் வந்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஆந்திராவில் கனமழை: வெள்ளக்காடாய் மிதக்கும் மாவட்டங்கள்
» மழை நீரில் மிதக்கும் வீடுகள்: வரலாறு காணாத வெள்ளத்தில் மூழ்கிய மணிப்பூர்
» அசாம் பெருவெள்ளத்திற்கு 50 பேர் பலி: தண்ணீரில் மூழ்கியுள்ள 2000 கிராமங்கள்
» மழை நீரில் மிதக்கும் வீடுகள்: வரலாறு காணாத வெள்ளத்தில் மூழ்கிய மணிப்பூர்
» அசாம் பெருவெள்ளத்திற்கு 50 பேர் பலி: தண்ணீரில் மூழ்கியுள்ள 2000 கிராமங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum